ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள சுமார் 40 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஐபோன் 13 மினியில் புகைப்படங்கள் எடுத்தனர். அந்த புகைப்படங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் வைத்துள்ளனர். “தங்கள் சமூகங்களின் அதிர்வு” தொடர்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், ‘லேண்ட் ஆப் ஸ்டோரீஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் கண்காட்சியில் தகுதி பெற்றிருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் […]
