ஐபோன் தான் விற்பனை சந்தையில் எப்போதும் அதிக மவுஸ் கொண்ட மொபைல் போன்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஐபோன் உற்பத்தி ஆலையில் ஜீரோ கோவிட் கொள்கையின் காரணமாக பணிகள் முடங்கியதால் ஆலை முழுவதும் மூடப்படுவதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஆஸ்திரேலியாவின் சில்லறை மற்றும் துரித உணவுப் பணியாளர்கள் சங்க ஒப்பந்த ஊழியர்கள் வார இறுதி நாட்களில் தொடர் […]
