ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் […]
