தலீபான்களின் இடைக்கால அரசின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் “1996 முதல் 2001 வரை இருந்த அரசை போல தற்பொழுது செயல் பட போவதில்லை. மேலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரம் […]
