ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் தேசமாக மாறி விட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக குன்றி சோதனை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டின் சொத்துக்கள் சுமார் 1000 கோடி டாலர் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். மேலும் 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது […]
