Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvAFG : குர்பாஸ் அதிரடி அரைசதம்… இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு…!!

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள்  நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு… 50 லாரிகளில் காய்கறி அனுப்பிய ஈரான், ஆப்கான் நாடுகள்…!!!

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது. மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvAFG : வெறியாட்டம்….. “6 சிக்ஸர்களை பறக்க விட்ட நஜிபுல்லா”…. வங்கதேசத்தை அலறவிட்ட ஆப்கான்..!!

ஆசியக்கோப்பை 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுழலில் சிக்கிய வங்கதேசம்…. 128 ரன்களை சேஸ் செய்யுமா ஆப்கான்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி  7 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]

Categories
உலக செய்திகள்

“இந்த யூக குற்றச்சாட்டு மிகவும் வருந்தத்தக்கவை”… பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் கருத்து..!!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதற்கு பின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் ஆகும். இந்த நிலையில் தற்போதும் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் அடிக்கடி ட்ரோன்கள் பறப்பதை காண முடிவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இது தொடர்பாக நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைபான் அரசின் ராணுவ […]

Categories
உலக செய்திகள்

“இந்த சோதனையின் நோக்கம் சட்டவிரோத உபகரணங்களை சேகரிப்பது”… தலிபான் அதிகாரி கருத்து…!!!!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்க தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விளக்கிக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகமது ஹசன் தலைமையில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைத்திருக்கின்றார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலையில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வீடுவீடாக சென்று அங்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன தலிபான்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. குண்டுஸ் […]

Categories
உலக செய்திகள்

“ஒரு வருடத்திற்கு பின் திறக்கப்படும் திரையரங்குகள்”… எழுந்து வரும் கோரிக்கைகள்…!!!!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலைப்பான்கள் தடை விதித்து சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களின் கொடுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் கூறியிருந்தது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்க தடை….. தலிபான்களின் அடாவடி நடவடிக்கை…. உலக நாடுகள் கண்டனம்….!!!

பெண்கள் வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வருடமாக தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தலிப்பான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என அறிவித்தனர். இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒரு அறிவிப்பை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 2.3 கோடி இணையதளங்கள் முடக்கம்…. தலீபான்கள் அதிரடி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்கள், தலீபான் அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருக்கிறது. தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதிலிருந்து அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பது, பணிபுரிவது, வெளியிடங்களுக்கு தனியாக செல்வது போன்ற பல உரிமைகளுக்கு தடை விதித்தனர். இது மட்டுமல்லாமல் இணையதளங்கள் மற்றும் ஊடகங்களையும் முடக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தில் ஒழுக்கக்கேடான விஷயங்களை காண்பிப்பதாக சுமார் 2.3 கோடிக்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்கியுள்ளனர். இதனை தகவல் தொடர்பு அமைச்சராக […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் கொட்டி தீர்த்து வரும் கனமழை”…182 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 182 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அங்குள்ள 13 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் வெள்ள பாதிப்பால் 63 பேர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. 95 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியானதாகவும் 100க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக சுமார் 10 மாகாணங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 95 நபர்கள் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலங்களிலும், பல தோட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் அவை முழுவதுமாக அழிந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு…. பொருட்களை ஏற்றுமதி செய்ய விருப்பம்…. தகவல் வெளியிட்ட தலீபான்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டு காலமாக தலீபான்கள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் அங்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளதால் சர்வதேச சமூங்கங்கள் அவர்கள் மீது […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் திடீர் குண்டு வெடிப்பு…. 30 பேர் பரிதாப பலி…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையில் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபூலிலுள்ள பிரசித்தி பெற்ற மசூதியில் நேற்று பெரும்பாலானோர் வழக்கமான தொழுகைக்காக குவிந்தனர். இந்நிலையில் மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 30க்கும் அதிகமானோர் உடல் சிதறி பலியாகினர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குண்டு வெடிப்புக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி….. மீண்டும் ஆப்கானில் குண்டு வெடிப்பு…. 60க்கும் மேற்பட்டோர் பலி?….. 30க்கும் மேற்பட்டோர் காயம்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு…. துயரத்தின் பிடியில் பிரபல நாடு….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தலிபான்கள் துப்பாக்கி ஏந்தியும், வெள்ளை நிற பதாகை ஏந்தியும் ஒரு ஆண்டு நிறைவு பேரணி நடத்தினார்கள். ஆப்கான் தலைநகர் காபூலின் தெருக்களில் நடைபயணம், சைக்கிள்கள் மற்றும் பைக் வெற்றி அணிவகுப்புக்களை நடத்தினார்கள். அமெரிக்க தூதரகம் முன் இஸ்லாம் வாழ்க என்று கோஷமிட்டனர். மேலும் அமெரிக்காவிற்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென பெண்கள் போராட்டம்…. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தலீபான்கள்…. பிரபல நாட்டில் பரப்பரப்பு….!!

தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலிலுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலிலுள்ளன. இங்கு உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகின்றது. நேற்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

போராட்டம் நடத்திய பெண்களை…. அடித்து விரட்டிய தலீபான்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒராண்டு நிறைவடைந்துள்ளது. தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானில் கடுமையான சட்டதிட்டங்கள் அமலிலுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல கட்டுப்பாடுகள் அங்கு அமலிலுள்ளன. இங்கு உயர்கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலீபான்கள் கைப்பற்றி நாளையுடன் ஒரு ஆண்டு முடிவடைகின்றது. இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு வேலை, அரசியலில் பங்கேற்கும் உரிமை […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைப்படை தாக்குதலில்…. தலீபான் மதகுரு பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் தலீபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் மூத்த தலீபான் மதகுருவான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பங்கேற்று உரையாற்றினார். அப்போது தன்னுடைய செயற்கை காலில் வெடிகுண்டுகளை மறைத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மர்மக்கொலைகள்… குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைக்கும் சீரியல் கில்லர்…. பதற்றத்தில் மக்கள்…!!!

அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்த மக்களை குறிவைத்து கொலை செய்யும் பயங்கர கொலையாளியால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த மக்கள் சிலர் வசிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை குறி வைத்து கொலை சம்பவங்கள் நடக்கின்றது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மர்மமான முறையில் இந்த கொலைகள் நடக்கிறது. தற்போது வரை, அந்த மர்ம கொலையாளியால் நான்கு நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயணிகள் விமானத்தை கடத்திய நபர்… 22 வருடங்கள் கழித்து கிடைத்த தண்டனை…!!!

பிரிட்டன் நாட்டில் 22 வருடங்களுக்கு முன் பயணிகள் விமானத்தை கடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தற்போது சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சஃபி என்ற நபர் கடந்த 2000-ஆம் வருடத்தில் ஒன்பது நபர்கள் கொண்ட குழுவுடன் திட்டமீட்டு 156 பயணிகள் சென்ற விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். மேலும் மூன்று நாட்களுக்கு அந்த விமானம் சிறை வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் அரசு அவரின் புகலிடக் கோரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பு….. 8 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் ஆகும். இந்த பகுதியில் நேற்று திடீரென பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு சன்னி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை கடத்திய தலீபான்கள்…. இரக்கமின்றி தாக்குதல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான் நாட்டை பற்றி செய்தி சேகரிக்க சென்ற நிலையில் அவரை தலீபான்கள் கடத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அனல் மல்லிக் என்னும் பத்திரிகையாளர், ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல்களை சேகரிக்கக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தான் கடந்த புதன் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிகையாளர்….. பத்திரமாக மீட்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தி சேகரிக்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பத்திரமாக உள்ளார். அனஸ் மாலிக் என்ற பாகிஸ்தான் இளம் பத்திரிக்கையாளர் ஆப்கானிஸ்தானில் காணாமல் போனாதாக செய்திகள் வெளியாகின. மாலிக் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் தெரிவித்துள்ளார். மாலிக் இந்தியாவின் WION சேனலில் பணிபுரிகிறார். புதன்கிழமை ஆப்கானிஸ்தானை அடைந்த அவர் வியாழக்கிழமை இரவு காணாமல் போனார். மாலிக் காணாமல் […]

Categories
உலக செய்திகள்

பகீர்…..பிரபல நாட்டில் குண்டு வெடிப்பு 8 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அவ்வப்போது குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை, பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்… 4,9-ஆக ரிக்டரில் பதிவு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நள்ளிரவு நேரத்தில் நிலடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் என்னும் நகரத்தில் இரவு 12:38 மணிக்கு லேசாக நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சுமார் 93 கிலோ மீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த, இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஜூன் மாதத்திலும் அந்நாட்டில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

“டி 20 கிரிக்கெட் போட்டி”…. மைதானத்தில் திடீர் குண்டு வெடிப்பு…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் தலைநகர் காபுலிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடந்தது. ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்ட் -இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர்ஷல்மி அணிகள் மோதிகொண்டன. இந்த போட்டியை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் போட்டியை தலீபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து வருது…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்களது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு முன்பே பல கடுமையான உத்தரவுகளை தலீபான்கள் பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில் தலீபான்களின் மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

இங்க எல்லாம் சரி செய்தாச்சு…. எல்லாரும் திரும்ப வாங்க…. வலியுறுத்திய தலீபான்கள்….!!

ஆப்கான் நாட்டின் நிலைமை சீராகி விட்டதாகவும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீண்டும் அந்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் தலிபான்கள் வலியுறுத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்திட தலீபான் தலைமையில் ஆப்கான் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் தலீபான்கள் சிறுபான்மையினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நிலைமை சரி  செய்யப்பட்டது. ஆப்கானிலிருந்து வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற மதச் சிறுபான்மையினர் மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமையில் பறிப்பு…. ஐ.நா குற்றசாட்டு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களுக்குரிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு துணை பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் ஆக்கிரமித்த பின் சிறுமிகள், பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்க அனுமதில் இல்லை. மேலும், பொது வாழ்க்கையில் பங்கேற்பதும் தடுக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் தற்போது வரை 700 மக்கள் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் பாலின இடைவெளி பட்டியல்…. மிகவும் மோசமான இடத்தில் ஆப்கானிஸ்தான்…!!!

உலக பொருளாதார மன்றம் உலக அளவில் பாலின இடைவெளிக்கான பட்டியல் ஒன்றை வெளியிட்ட நிலையில் அதில் ஆப்கானிஸ்தான் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. உலக பொருளாதார மன்றம் உலக நாடுகளில் பாலின இடைவெளிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் 146 நாடுகள் இருக்கும் நிலையில், அதிக பாலின இடைவெளி இல்லை என்ற பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஐஸ்லாந்து, இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் உள்ளன. மிகவும் அதிக மோசமான பாலின இடைவெளி […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. அதிகரிக்கும் உயிரிழப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கொட்டி தீர்க்கும் கனமழையினால் வெள்ளம்  ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவ மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைப்பு… வெளியான தகவல்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்பை ஏற்க தலீபான்களோடு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் நில எல்லைகளுடைய ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வழி தொடர்பிற்கு காபூல் நகரின் விமான நிலையம் முன்னிலையாக திகழ்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அந்த விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்புகளை கவனிக்க தலீபான்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு காபூல் […]

Categories
உலக செய்திகள்

என்ன 21 ஆண்டுகளுக்கு பிறகா….? தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர்…. கார் கண்டுபிடிப்பு….!!

தலிபான்கள் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் பயன்படுத்திய கார் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைப்பை உருவாக்கியவர் முல்லா உமர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு  காசநோயால் உயிரிழந்தார். தற்போது அவர் பயன்படுத்திய வெள்ளை நிற டயோட்டா என்ற கார் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பின் மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் தேடுதல் வேட்டை தீவிரமானது. அதனால் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அந்த […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் உறுதி அளிக்கிறோம்…. இதை நிச்சயம் செய்ய மாட்டோம்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட தலிபான்கள்….!!

ஆப்கான் மண்ணிலிருந்து பிற நாடுகள் மீது போர் தொடுக்க    மாட்டோம்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த தலிபான்கள் அரசின்  ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா தலைவராக உள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் – அல் – அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில்  அவர் கூறியதாவது, “எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்து  பிற நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் சென்ற மினி பஸ்ஸில்…. திடீர் துப்பாக்கிசூடு…. ஆப்கானில் பரபரப்பு….!!

தலிபான்கள் சென்ற மினி பஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பஸ்ஸில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்ந நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட 20 […]

Categories
உலக செய்திகள்

போலியோ தடுப்பு மருந்து குழுவினர் மீது…. திடீர் துப்பாக்கி சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய்  உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு  போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மாணவர்கள் கல்வியை தொடர விசா தர வேண்டும்… இந்தியாவிடம் தலீபான்கள் கோரிக்கை…!!!

தலீபான்கள், தங்கள் நாட்டு மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு இந்திய அரசு விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தளிப்பான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தலீபான்கள் அரசாங்கம், இந்திய அரசிடம் தங்கள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன் சுமார் 13,000 மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்று வந்ததாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் விசா குறித்து தலைநகர் காபூலில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்கள் சென்று கொண்டிருந்த வாகனம்…. மர்ம நபர்கள் தாக்குதல்…. பெரும் பரபரப்பு….!!!

ஆப்கானிஸ்தானில் ஹெரத் பகுதியில் இன்று காலை மினி பேருந்துகளில் தலிப்பான் பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹெரத் நகரின் மையத்தில் தலிப்பான் 207 அல்ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவை சார்ந்த பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தாலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹெராத் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்”…. தலீபான் அமைப்பு எச்சரிக்கை…..!!!!!!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான் பயங்கரவாத ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற சில பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். இதனை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான்  விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலீபான் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரம்: உலகநாடுகள் தலையிடாதீங்க…. எச்சரிக்கை விடுத்த தலீபான்….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்டில் தலீபான்பயங்கவராதிகள் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினர். இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை ஆகிய பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தலீபான்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். இதை சர்வதேச நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று  உலகநாடுகளை தலீபான் அமைப்பு எச்சரித்து இருக்கிறது. தலைநகர் […]

Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கத்தால் நிலை குலைந்த ஆப்கான்…. இரங்கல் தெரிவித்த ஐ.நா வின் இந்திய பிரதிநிதி….!!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.   ஆப்கானிஸ்தான் நாட்டில் மத்தியப்  பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, பதிகா மாகாணத்தில் உள்ள கயான், பர்மாலா, நாக, ஜிருக் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்பெரா மாவட்டங்கள் இந்த நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர். மேலும் 2000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்…. 1000 மக்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் கடும் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. 250 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதனால் 250 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானில் உள்பகுதி கிராமங்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பக்டிகா மாகாணத்தில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் 250 பேர் […]

Categories
உலக செய்திகள்

OMG: மீளாத்துயரம்…! நிலநடுக்கத்தில் சிக்கி 255 பேர் பலி…. அதிர்ச்சி….!!!!!

இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. சந்தையில் வெடிகுண்டு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரில் இருக்கும் கானி கைல் மாவட்டத்தின் ஒரு பெரிய சந்தையில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, மக்களை பாதுகாக்க தலிபான் பாதுகாப்பு படை சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று சந்தைக்குள் புகுந்த ஒரு அரசாங்க அதிகாரியின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து போனது. தாக்குதலில் பல கடைகள் தரைமட்டமானது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சந்தையில் திடீர் குண்டு வெடிப்பு…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குமாகாணமான நங்கர் ஹாரிலுள்ள கானிகைல் மாவட்டத்தில் இருக்கும் பெரிய சந்தை நேற்றுகாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. அப்போது மக்கள் தேவையான பொருட்களை வாங்கிகொண்டு இருந்தனர். இதனிடையில் மக்களின் பாதுகாப்புக்காக தலீபான் அரசின் பாதுகாப்பு படையினர் சந்தையில் ரோந்துபணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சந்தைக்குள் நுழைந்த அரசு அதிகாரி ஒருவரின் காரில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அந்த பகுதியே அதிர்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் சந்தையில் இருந்த பெரும்பாலான கடைகள் உருக்குலைந்து போனது. […]

Categories
உலக செய்திகள்

சீக்கிய வழிபாட்டு தலத்தில் நடந்த பயங்கர தாக்குதல்…. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் குருத்வாரா என்னும் சீக்கிய வழிபாட்டுத்தலம் இருக்கிறது. அங்கு நேற்று காலையில் 30 நபர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கு திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததோடு, 7 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் பற்றி […]

Categories
உலக செய்திகள்

சீக்கிய வழிபாட்டு தலத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. சிக்கி தவிக்கும் பக்தர்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் சீக்கிய வழிபாட்டு தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பக்தர்கள் மாட்டி தவித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருக்கும் குருத்வாரா கார்டே பர்வான் என்ற சீக்கிய வழிபாட்டு தலத்தில் இன்று காலையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் பலர் மாட்டி கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. தலீபான் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு இந்து மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் இல்லாமல் செல்லும் பெண்கள் விலங்குகள்…. தலீபான்கள் அதிரடி போஸ்டர்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று தலிபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் முழு உடலையும் மூடிக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றனர். இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லும் பெண்கள் பற்றி சுவரொட்டிகளை தலிபான்கள் ஒட்டியிருக்கிறார்கள். ஹிஜாப் அணியாமல் செல்லும் முஸ்லிம் பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கந்தஹார் நகர் முழுக்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கொடூர ஆட்சி….. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வா?….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பெண்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தலீபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதே நேரத்தில் தலீபான் ஆட்சியில் பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள் இலக்காகி வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் […]

Categories

Tech |