ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 20 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொள்ள இருப்பதால் கடந்த சில வாரங்களாக தலிபான் தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரைத் தாக்கி நகரங்களை கைப்பற்ற பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அஷ்ரப் கனி தலைமையிலான அரசும் தொடர்ந்து தலிபான் வன்முறையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாகர் பிராந்தியம் பகுதியில் உள்ள […]
