ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா நன்கொடையாக வழங்கியது பாராட்டுக்குரியது, என்று தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரில் செய்தியாளர்களிடம் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் ஐ.நா .ஆப்கானிஸ்தானின் உதவி மிஷன் திட்டத்தின் ,சிறப்பு பிரதிநிதி டிபோரா லியான்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது, தற்போது ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக […]
