Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ரூபாய்களுக்கு தடை…. திடீரென உத்தரவிட்ட தலீபான்கள்….!!

பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஓராண்டாக தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது அங்கு பாகிஸ்தான் ரூபாய்களுக்கு திடீர் தடை விதித்து தலீபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மீதான தடை அக்டோபர் மாதம் 1 முதல் ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியான தலீபான் புலனாய்வு அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் நிதி பரிவர்த்தனைகளில் பாகிஸ்தானிய ரூபாயைப் பயன்படுத்துவது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி…. ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து ஆன்லைன் வர்த்தக சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் பெரும்பாலும் அனைத்து ஆன்லைன் விற்பனை சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்கள் இரண்டு உள்ளது. தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தனிப்பான்கள் கைப்பற்றிய நிலையிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…. மக்கள் அச்சம்….!!

ஆப்கானில் அடுத்தடுத்து இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் டஷ்ட்-இ-பர்ஷி என்ற பகுதி உள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இரு பைக்குகளில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியுள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம்…. குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு  பகுதியில்  பர்வான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இங்கு […]

Categories
உலக செய்திகள்

அட கொடுமையே…. கோர முகத்தைக் காட்டும் பாகிஸ்தான்…. அப்பாவி ஆப்கான் மக்கள்….!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் தென்கிழக்கு கோஸ்ட் மற்றும் கிழக்கு குணால் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ படைகள் நேற்று இரவு  வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியான பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுதாகவும் பாகிஸ்தான் செய்தி […]

Categories

Tech |