Categories
மாநில செய்திகள்

ஆபாசம்: பணம் சம்பாதிக்க இப்படியா பண்ணனும்?…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…..!!!!!

திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது […]

Categories
மாநில செய்திகள்

WARNING : பயனரின் ஆபாச படத்தை வெளியிடும் Apps….. கதறும் இளம்பெண்….!!!!

விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூப்பி என்ற கடன் செயலி மூலமாக 20 ஆயிரம் கடன் பெற்றுள்ளா.ர் அந்த கடனை திருப்பி செலுத்திய பிறகும் பணம் செலுத்த வேண்டும் என அந்த செயலி மூலமாக வடமாநில கும்பல் ஒன்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளது. இதனால் அவர் ரூபாய் 35 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “ஆன்லைன் மூலம் கடன் வாங்குகிறீர்களா?”…. அப்போ இதை கட்டாயம் படிங்க எச்சரிக்கை அறிவிப்பு….!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மாதனாங்குப்பம், நேதாஜி தெருவில் கணவனை இழந்த பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போனின் மூலம் ஒரு தனியார் கடன் அளிக்கும் நிறுவனம் ஊழியர் உங்களுக்கு கடன் வேண்டுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் கடன் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர் அடையாள […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ஆபாச புகைப்படங்கள்… அடுத்தடுத்த பரபரப்பு வாக்குமூலம்…!!!

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை கைது செய்து மூன்றாவது நாளாக இன்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அதில் பல பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று 3வது நாளாக அவரிடம் விசாரணை செய்தனர். அதில் ஆசிரியர்களுக்கும் அவர் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த நபர்… செல்போனில் இருந்த ஆபாச புகைப்படம்… உடனடியாக கைது செய்த போலீசார்…!!

அமெரிக்காவில் 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்த 39 வயதான நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வரான் நகரில் கிறிஸ்டன் ராபர்ட்ஸ் என்ற 39 வயதான நபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள் அவர் செல்போனில் வைத்துள்ளநிலையில் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் […]

Categories

Tech |