திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது […]
