பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது மகள் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கும் பார்த்திபன் என்பவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். இதனால் எங்களுக்குள் நல்ல உறவு ஏற்பட்டது. இந்நிலையில் நான் வீட்டில் […]
