தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் தசரா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தசரா விழா குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த தசரா விழாவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏராளமான பணம் செலவழித்து சென்னை, மும்பையில் இருந்து நடன பெண்கள், துணை நடிகைகள், சின்னத்திரை நாடக நடிகர்களை அழைத்து வந்து […]
