சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும் 92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]
