Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை எடுத்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய், ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத துணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் கட்டிடத்திற்குள் விஷ ஜந்துக்கள் பதுங்கி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை இடித்து […]

Categories

Tech |