அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக […]
