Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில்…. சிறப்பு வழிபாட்டில்…. கலந்து கொண்ட திரளான பக்தர்கள்….!!!!

ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வியாழன் கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கலங்காமர்காத்த விநாயகர், ஆபசகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், ஆக்ஞாயா கணபதி, நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதியில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூலவரான குரு பகவானுக்கும் […]

Categories

Tech |