Categories
டெக்னாலஜி பல்சுவை

இறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு அலைகிறிர்களா..? இனிமேல் ஈசியா வாங்கலாம்… எப்படி தெரியுமா..?

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் காண்போம். https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx என்ற இணையதளத்தை திறக்கும் போது விண்ணப்பப் படிவம் ஒன்று கிடைக்கும். இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். இதில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைப்பேசி எண்கள், மற்றும் இறந்தவரின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த இடத்தில் இறந்தார், இறப்பிற்கான காரணம், அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். பின்னர் சப்மிட் பட்டனைக் கொடுக்கும் போது உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி..? இதில் காண்போம்..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்று கொடுத்தது அப்பா அம்மா தந்தை தாத்தா பாட்டி அண்ணன் அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது ஆனால் தம்பி தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை தேவையான ஆவணங்கள் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ்… வீட்டில் இருந்தபடியே பெறலாம்…!!!

நாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பிறப்புச் சான்றிதழ் மிக எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும். இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும் ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டம்…!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கூடாது என்ற போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுகளில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கிராமப்புற […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைனில் செல்போன்” 9,500 ரூபாய்க்கு சோப்புக்கட்டி….. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பையை சேர்ந்த அமோல் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து 9,500 ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை கொரியர் நிறுவனம் அமோல் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. பாக்ஸை வாங்கிய அமோல் ஆவலுடன் திறந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாக்ஸின் உள்ளே அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட அமோல் காவல் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு …!!

பொறியியல் படிப்பில் சேரும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 7-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என 2413 மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் ஆரம்பம்…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் இன்று முதல் ஆரம்பம் ஆகின்றன. கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்  இயங்கி வரும் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் இன்று தொடங்கப்பட்டன. முதல் தடவையாக ஆன்லைனில் நடைபெறும் இந்தத் தேர்வுகள் ஒரு மணிநேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கை… கருத்துக்கேட்பு இன்று ஆரம்பம்…!!

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக உயர்கல்வித்துறை இன்று ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்க இருக்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை மூலம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் காற்றாடி விற்பனை அம்பலம்..!!

தமிழகத்தில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றின் ஆன்லைன் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து காற்றாடி, மாஞ்சா நூல் போன்றவற்றை சிலர் வாங்குவதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்…!!

ஆன்லைன் மூலம்  வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் இல்லாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை …!!

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராமாபுரம் ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில், யாமினி படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 12 – நவம்பர் 9” ஆன்லைன் வகுப்பு முதல் செமஸ்டர் தேர்வு வரை….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம் முதல் செமஸ்டர் தேர்வு வரையிலான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு – மரத்தின் உச்சியில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம்

கொரோனாவால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தடைபட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மரத்தின் உச்சியில் ஏறி கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கொண்டது கடமலை, மயிலை ஒன்றியம். தனியார் பள்ளிகளில் பயின்று வரும் இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் மலையின் உச்சிக்குச் சென்றும். மரத்தின்  மீது […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பு … ஜெட் வேகதில் செல்போன் விலை… நொந்து போன பெற்றோர்கள் ..!!

ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் கல்வி தொடர்வதால் செல்போன்களின் தேவை அதிகரித்து,  அதன் விலை உயர்ந்துள்ளது  முழுமையான இணைய வழி, பகுதியளவு இணைய வழி என ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளிட்டுயிருக்கிறது. தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை படிப்பதற்கு செல்போனை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல்தான் இருக்கிறது. இதனால் செல்போன்களின் விலை அதிகரித்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு செல்போன் விற்பனையும் அதிகரித்திருப்பதாக கூறுகிறார். குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

“Matrimony Frauds” சொல்வதெல்லாம் பொய் நம்பாதீங்க….. காவல்துறை எச்சரிக்கை….!!

இணையதளத்தில் வரன் பார்ப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறையினர் வெளியிட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உற்றார் உறவினர்களின் அறிவுரைப்படி சொல்கின்ற இடத்தில் பெண் பார்ப்பதை விட்டு, சுயமாக முடிவு எடுப்பதாக எண்ணி பலர் ஆன்லைனில் பெண் தேட ஆரம்பித்துள்ளனர். கண்டிப்பாக இது ஒரு தவறான செயல் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் முக்கியமான நிகழ்வு திருமணம் தான். அதை மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறாக அமைத்துக் கொள்வதை காட்டிலும், தனக்கு தானே தேடி மணம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு வழிமுறை வெளியீடு….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு  என்று  மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப்  மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் விட்டாச்சு….. ஆன்லைனில் தேர்வு…. புக் எடுத்து படிங்க….. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவது சாத்தியம் இல்லை என பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை முதற்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாதீங்க….. மொத்த காசும் போய்டும்….. காவல்துறை எச்சரிக்கை….!!

இலவசமாக ஆக்ஸி மீட்டர் என்னும் செயலியை டவுன்லோட் செய்ய கூறி லிங்க் ஏதேனும் வந்தால் அதனை புறக்கணிக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்பம் வளர வளர அது நமக்கு கூடவே ஆபத்தையும் தேடித்தருகிறது. இன்று அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளை காண இயலாது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதிலிருந்தே வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் முடிந்த அளவிற்கு மக்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதற்கு பெரிதும் உதவியாக […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம் ….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வரும் திங்கட்கிழமை வரை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துக்கொள்ள மாணவ மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணையதளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

கடைசி தேதி ஆகஸ்ட் 16….. 10 மணி நேரத்தில் 5,000 பேர் விண்ணப்பம்…. அமைச்சர் தகவல்….!!

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதன் காரணமாக கல்லூரிகளில் அட்மிஷன் மிகத் தாமதமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பிஇ பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அட்மிஷன் தற்போது துவங்கியுள்ளது. அட்மிஷன் தொடங்கியதன் காரணமாக மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு என்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

என்னோடே ஆர்டர் கிடைக்கல….போன் போட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆன்லைன் ஆர்டரில் ஆடையை வாங்கும் முயன்ற போது இளம்பெண் வங்கி கணக்கிலுருந்து  4 1/4 லட்ச ரூபாய் மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.   பெங்களூரில் உள்ள தலகட்டபுராவில் ரிங்கி டாகோர் என்ற 25 வயது இளம்பெண் தனக்குப் பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்காக  ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை  செலுத்தினார். இவர் ஆர்டர் செய்ததில் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் ஆடைகள் வரவில்லை என்று கஸ்டமர்கேர் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவரிடம் பேசியவர்  தாங்கள் பணம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எல்லாரும் திறந்துட்டாங்க….. ஆராயத் தேவையில்லை…. உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம் …!!

தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்து இது குறித்த தகவலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சில நிபந்தனைகளுடன் மதுபான கடைகளை திறப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் நீதிமன்றம் அளித்த நிபந்தனைகளை அரசு செயல்படுத்த தவறியதால் ஊரடங்கு முடியும்வரை மதுபான கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை.-யில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த உத்தரவு!!

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 5ம் கட்டமாக ஊரடங்கு 78வது நாளாக அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தற்போது வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு அபராதம்!

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு ஓகே சொன்ன ஐகோர்ட்… மதுக்கடையை மூட உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சிக்காக வெளியே வர தேவையில்லை… “இனி ஆன்லைனில் மீன் விற்பனை”: தமிழ்நாடு அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் www.meengal.com என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் மீன்களை ஆர்டர் செய்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு மீன் வளர்ச்சித் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மீன்கள் என்ற செயலி வழியாக பொதுமக்கள் தரமான மீன்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அரசு வங்கிகள், பால். காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய விற்பனை கடைகள் மட்டும் இயங்கி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கால் அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம்…. நகைக்கடைகள் அறிவிப்பு

அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories

Tech |