Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நம் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது மிகவும் அவசியம். பழைய வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன. அவ்வாறான பழைய வாக்காளர் அட்டைகள் தற்போது வண்ண அடையாள அட்டையாக மாற்றி தரப்படுகின்றன. அவ்வாறு மாற்றுவதற்கு நீங்கள் செல்போன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது? அதற்கு https://www.nvsp.in என்ற இணையத்தள முகவரியை உள்ளீடு […]

Categories
பல்சுவை

உங்கள் திருமணத்தை பதிவு செய்யணுமா….? இனி அலுவலகம் போக வேண்டாம்… ஆன்லைனிலேயே ஈஸியா செய்யலாம்…!!!

ஆன்லைன் மூலம் திருமண பதிவு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! வெறும் 40 நிமிடங்களில்…. திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….. டிக்கெட் முன்பதிவு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க 40 நிமிடங்களில் 4.60 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மாணவர்களுக்கு மீண்டும்…. வெளியான மகிழ்ச்சி தகவல்…. அரசின் முடிவு என்ன?….!!!!!

ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் கல்லூரிகளை மூடுவது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் அதிகளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்தது. இந்நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற தொற்றுக்கள் மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு மிஸ் ஆகிடுச்சா?…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டை நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் உங்களின் ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று குழப்பம் ஏற்படும். நீங்கள் எங்கும் அலையாமல் மிக எளிதாக ஆதார் கார்டை வாங்கிக் கொள்ளலாம். அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கில் உங்க நாமினியை மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ஒவ்வொரு வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்வது வரை நாமினி அவசியமாக உள்ளது. அவ்வகையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் ஓய்வூதிய திட்டத்தில் நாமினியை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். பிஎஃப் கணக்கை கிளைம் செய்யும்போது உங்களது கணக்கில் நாமினி, ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையென்றால் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாரில் ஏதாவது அப்டேட் செய்ய…. வெறும் 5 நிமிடம் போதும்…. இதோ எளிய வழி….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்று. அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தனி நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும். இதில் ஏதாவது நீங்கள் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதை நீங்கள் வீட்டிலிருந்தவாறே செய்யலாம். மொபைல் நம்பர் உள்ளிட்ட ஒரு சில அப்டேட் களுக்கு மட்டுமே ஆதார் சேவை மையத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. ஆன்லைன் மூலம் Branch மாற்றுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வங்கியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது எஸ்பிஐ வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் அடிப்படையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்யேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வரலையா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டிற்கும் 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். அதைத்தாண்டி வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் தான் நீங்கள் வாங்க வேண்டும். இந்த சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகின்றது. இது மாநிலத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி பணம் வந்துருச்சு…. உடனே உங்க அக்கவுண்ட்ட செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!!

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக வைத்திருக்க பிஎஃப் அமைப்பு முடிவு செய்திருந்தது. அதன்படி அந்த வட்டிப் பணம் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் வட்டி பணத்தை பெற வாடிக்கையாளர்கள் 10 மாதங்கள் வரை காத்திருந்த நிலையில் நடப்பு […]

Categories
பல்சுவை

இனி பைக் இன்சூரன்ஸ் செய்வது ரொம்ப ஈஸி…. வீட்டிலிருந்தே 10 நிமிடத்தில் வேலையை முடிக்கலாம்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் ஆன்லைன் இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு என்பது இரு சக்கர வாகன உரிமையாளருக்கும் இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான சட்ட ஒப்பந்தம், இது ஒரு பேரழிவு அல்லது இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு உத்தரவாதம் அளிக்கிறது. இரு சக்கர காப்பீட்டுக்கான காப்பீட்டு செலவு உங்கள் பைக்கின் ஐடிவி – இல் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆன்லைன் இரு சக்கர வாகன காப்பீட்டுக் கொள்கையின் நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 10 நிமிடத்தில்…. வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் கார்டு வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…..!!!!

நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். இது ஒரு முக்கிய ஆவணம். இது இல்லாமல் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் நம்மால் பெற முடியாது. ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த வருடம் PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் அதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். இதுவரை ஆதார் அட்டை காகிதம் மூலமாக அச்சிடப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு…. “இந்த தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற […]

Categories
பல்சுவை

வெறும் 5 நிமிடம் போதும்…. வங்கி கணக்கில் மொபைல் எண்ணை ஈஸியா மாற்றலாம்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் மொபைல் நம்பர் மிகவும் அவசியம். வங்கி தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ள மொபைல் எண் மிக முக்கியமானது. சிலர் திடீரென்று மொபைல் எண்ணை மாற்றி விட்டால், வங்கியில் உள்ள மொபைல் நம்பரையும் உடனே மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் வங்கிக்கு அலைய வேண்டிய அவசியமில்லை. இனி வீட்டில் இருந்தவாரே இதனை செய்து முடிக்கலாம். ஆன்லைன் அல்லது ஏடிஎம் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். நெட் பேங்கிங் […]

Categories
பல்சுவை

கணவனை இழந்த பெண்கள்….  அரசு உதவிகளை பெற உதவும் “விதவை சான்றிதழ்”…. எப்படி விண்ணப்பிப்பது….?

விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]

Categories
பல்சுவை

பிஎஃப் கணக்கை இனி ஈஸியா மாற்றலாம்…. அதுவும் வீட்டிலிருந்தே ஐந்தே நிமிடத்தில்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து விலகி மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது அவர்களுடைய பிஎஃப் கணக்கை அப்படியே விட்டுவிடுவார்கள். அதிலுள்ள படமும் அப்படியே முடங்கிவிடும். சிலருக்கு அந்த படம் இருப்பதே மறந்து விடும். சில காலம் கழித்து அதை நினைவுக்கு வரும் போது இவ்வளவு பணத்தை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சி அடைவார்கள். பிறகு உடனடியாக பிஎஃப் அலுவலகத்திற்குச் சென்றால் தான் பணம் கிடைக்கும் என்று நினைத்து நாள்கணக்கில் அங்கு அலைய வேண்டிய அவசியம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பான் அட்டை போலியானதா? உண்மையா?…. கண்டறிய எளிய வழி இதோ….!!!!

போலி பான் அட்டையை கண்டறியும் புதிய செயலியை இந்திய வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, என்ஹேன்ஸ்டு பேன் கியூ ஆர் கோட் ரீடர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இணைய தகவல் திருட்டு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற காரியங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. போலிகளை கண்டறிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
பல்சுவை

வெறும் 5 நிமிடம் போதும்…. ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக கருதபடுகிறது. இந்த ஆதார் அட்டை அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் கேட்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். பாதையிலுள்ள விவரங்கள் எதாவது தவறாக இருந்தால் அதனை உடனே திருத்தம் செய்து கொள்வது நல்லது. அவ்வாறு திருத்தங்கள் இருந்தால் அதனை நாம் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அல்லது இ சேவை மையம் மூலமாக மாற்றம் செய்யலாம். […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் மூலம் வேலையின்மை சான்றிதழ்….. வாங்குவது எப்படி…?  முழு விவரம் இதோ…!!!

அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே வேலையின்மை சான்றிதழ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. “தேர்தல் ஆணையம் வெளியிட்ட போட்டி”…. உடனே போங்க….!!!!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “SVEEP போட்டி – 2022” என்ற தலைப்பின் கீழ் ஓவியம், சுவரொட்டி வரைதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழக தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது இனி ரொம்ப ஈஸி?…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் தங்கள் பெயரில் வேறு யாரேனும் வாக்களிப்பதை தடுக்கலாம். இவை இரண்டையும் இணைத்து விட்டால் வாக்காளர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். அதன்படிவாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  முதலில் Visit https://voterportal.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று  லாக் இன் செய்ய வேண்டும். உங்களின் மொபைல் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் விதவை பென்ஷன் தொகை பெறுவது எப்படி?…. இதோ எளிய வழி….!!!!

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைன் மூலமாக எப்படி அப்ளை செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னென்ன?.. தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளது. அதில் விதவைப் பெண்களுக்காக தற்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தகுதியானவர்கள்: ஆதரவற்றோராக இருக்க வேண்டும். கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும். 20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈஸி?…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணம். இந்த அட்டையின் உதவியுடன் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது. இது ஒரு அடையாள அட்டை ஆகவும் உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை முறையை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அது இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் அனைத்து […]

Categories
பல்சுவை

இனி டிரைவிங் லைசன்ஸ் பெறுவது ரொம்ப ஈஸி…. வெறும் 10 நிமிடம் போதும்…. இதோ முழு விவரம்…..!!!!

வாகன ஓட்டிகள் ஆர்டிஓ ஆபீஸ் செல்லாமல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து டிரைவிங் லைசன்ஸ் எப்படி பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஒட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் விரிவாக கொடுக்கபட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்:  பிறந்த தேதி சான்று, 10 ஆம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள […]

Categories
தேசிய செய்திகள்

600 சட்டவிரோத லோன் செயலிகள்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 600 ஆன்லைன் கடன் ஆப்புகள் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் ஆப்களின் அட்ராசிட்டி  ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதில் ஏராளமான ஆப்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன.  சட்டவிரோத கடன் ஆப்களால் பாதிக்கப்படுவோர், ஏமாந்தவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 600 சட்டவிரோத ஆப்கள் செயல்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செக்…. அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தால் அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்பாலின் ஊழலுக்கு எதிராக புகார்களை எளிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டது.  இதற்காக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.  பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் அரசு உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை […]

Categories
பல்சுவை

அரசு வேலைக்கு “கை கொடுக்கும் OBC சான்றிதழ்”…. எப்படி விண்ணப்பிப்பது….? இதோ எளிய முறை….!!!

ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை /ஆதார் அட்டை /குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கபட்டிருக்கும். அதில் Citizen Login என்ை Option-ஐ கிளிக் […]

Categories
அரசியல்

வீட்டில் இருந்துகொண்டே…. “சாதிச் சான்றிதழ் செல்போன்ல கூட ஈஸியா விண்ணப்பிக்க முடியும்”…. வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]

Categories
பல்சுவை

இனி வெறும் 10 நிமிடத்தில் ஆதார் கார்டு உங்கள் கையில்…. விண்ணப்பிப்பது ரொம்ப ஈஸி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் என்பது கட்டாயமான ஆவணம். ஆதார் கார்டு இல்லாமல் அரசின் மானியம் மற்றும் உதவித்தொகை போன்ற எதுவுமே கிடைக்காது. தற்போதைய காலகட்டத்தில் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனைத்து சேவைகளையும் நீங்கள் பெற முடியும். அந்த அளவுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்வது முதல் தடுப்பூசி வரை ஆதார் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இப்படி முக்கியமான ஆவணமாக கருதப்படும் இந்த ஆதார் கார்டு தொலைந்து விட்டால், கவலை […]

Categories
பல்சுவை

LPG சிலிண்டர் மானியம் உங்க கணக்கில் வருதா? இல்லையா?…. இனி நீங்களே பார்க்கலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம்  வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது  தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4/ VAO தேர்வர்கள் கவனத்திற்கு…..   இலவச ஆன்லைன் தேர்வு…. ட்ரை பண்ணுங்க…!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு உதவி செய்யும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையம் ஆக்டர் அகாடமி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 வீஏஓ தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு […]

Categories
பல்சுவை

வெறும் 10 நிமிடத்தில் பான் கார்டு உங்கள் கையில்…. இனி விண்ணப்பிப்பது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்திய மக்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது, பணப் பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் பான் கார்டு மிக அவசியமான ஆவணம். பான் கார்டு திடீரென்று தொலைந்து விட்டால் சில அத்தியாவசிய பணிகளை முடிப்பது சிரமம். அப்படி தொலைந்தால் இனி கவலை வேண்டாம், வெறும் பத்து நிமிடங்களில் நீங்கள் ஆதார் கார்டு வாங்கி விடலாம். இ- பான் கார்டுஎனப்படும் டிஜிட்டல் ஆதார் கார்டை சில நிமிடங்களிலேயே […]

Categories
பல்சுவை

ஆன்லைனில் எளிதில் பெறலாம் பிறப்பு சான்றிதழ்…. எப்படி…? முழு விவரம் இதோ…!!!

பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். அதன்படி ஆன்லைனில் எளிமையான முறையில் பிறப்பு சான்றிதழ் எவ்வாறு வாங்குவது என்பதை அறிந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ் ஆன்லைன் மூலம் வாங்க முதலில் https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, Birth Certificate → Apply Birth Registration பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்) முதலில் மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், […]

Categories
பல்சுவை

5 நிமிடம் போதும்….. ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க…. இதோ எளிய வழி….!!!

தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து வைக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும். பதிவு செய்யும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வகையில் கடந்த 2014 முதல் 2019 வரை […]

Categories
பல்சுவை

முதல் பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா…? ஆன்லைனில் ஈஸியா விண்ணப்பிக்கலாம்…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]

Categories
பல்சுவை

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதனைப் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான ஆவணம். அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் அட்டையில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வு…. அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்…. சுரண்டை பகுதியில் பரபரப்பு….!!

செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைனில் விமான போக்குவரத்து சேவைகள்…. மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!!

விமானப் பயிற்சி உள்ளிட்ட விமான போக்குவரத்து சார்ந்த பல்வேறு சேவைகள் இனி இ-ஜி சி ஏ ஆன்லைனில் கிடைக்கும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பல சேவைகளை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் மின்னணு நிர்வாக நடை முறையை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார். ஒப்புதல்கள், உரிமங்களை உட்பட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம். இந்தத் திட்டம் விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தில் டிஜிட்டல் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் தேர்வுகள் கிடையாது… அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் இனி தமிழ்நாடு முழுவதும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் கல்வி, படிப்பு தேர்வுகள் கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் எப்படி நடைபெற்றதோ அது போன்றே நடைபெறும் என்று […]

Categories
உலக செய்திகள்

இத்தனை வருடம் ஆன்லைன் காதலால்…? அதிர்ச்சியில் உறைந்த பெண்…. பிரித்தானியாவில் வெளியான தகவல்….!!

யாரென்று தெரியாமலே ஆன்லைன் வாயிலாக பெண் காதலித்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய வானொலி ஒன்றில் தொகுப்பாளினியாக கீரத் அஸ்ஸி வேலை பார்த்தார். இவர் தன் தூரத்து உறவினரான சிம்ரன் போகல் என்ற பெண் மூலமாக பேஸ்புக்கில் பாபி என்பவருடன் அறிமுகமாகி பழக தொடங்கியுள்ளனர். இதனையடுத்து கீரத் ஒன்லைன் மூலமாக நெருக்கமாகி நிர்வாணப்படங்கள் அனுப்புவது வரை அவர்களது உறவு வளர்ந்துள்ளது. இவ்வாறு பல வருடங்கள் இவர்களின் உறவு தொடர்ந்த நிலையில் நேரடியாக பாபியை பார்ப்பதற்காக கீரத் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்… “சூடு பிடிக்காத வியாபாரம்”… நேரில் வந்து வாங்குங்க… வியாபாரிகள் வேதனை!!

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர். ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா டூ உக்ரைன்… இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணுவீங்க… அதுவும் கேரளாவுல இதுதான் பஸ்ட்டாம்…!!!!

திருவனந்தபுரத்திலிருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இதனால் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஜீவன் குமாரால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ரூ.1.14 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் புக்கிங்… கிடைத்ததோ பேப்பர் கட்டு… அதிர்ச்சியில் உறைந்த மாணவி..!!!

கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ஒரு மூட்டை கழிவு காகிதம் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் அமேசான் மூலம் மடிக்கணினி ஒன்றை முன்பதிவு செய்தார். இதில் தாயின் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது. பார்சல் ஒரு வாரத்திற்குள் வந்தது. மாணவி பார்சலை திறந்தபோது கழித்தாள் மட்டுமே இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பார்சலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை….? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுபானங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறுகையில்: “தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நேர்ந்தால் ஆண்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.97,000…. வேலைத்தருவதாக கூறி ஆன்லைனில் நூதன முறையில் மோசடி… மக்களே உஷார்….!!!

சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறிய ஆன்லைனில் நூதன முறையில் 97 ஆயிரம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனியில் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு எஸ்எம்எஸ் மூலம் ஆன்லைன் லிங்கை அனுப்பி எட்டு கேள்விகளுக்கு பதில் சொன்னால் பணம் கிடைக்கும் என்று மோசடி கும்பல் கூறியுள்ளது. இதனையும் நம்பி அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு அவரின் கணக்கில் இருந்து […]

Categories
பல்சுவை

முதல் பட்டதாரி சான்றிதழ்…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?….. வாங்க பார்க்கலாம்…..!!!!

ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரரின் பள்ளி மாற்று சான்றிதழ் குடும்ப அட்டை விண்ணப்பதாரரின் தம்பி/தங்கை படித்து கொண்டிருந்தால் அவர்களுடைய கல்வி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை எப்படி பெறுவது?…. இதோ எளிய வழி….!!!!

ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம் வாருங்கள். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை எண் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆதார் கார்டு எண் பான் கார்டு எண் விவசாய கிரெடிட் கார்டு எண் ஓட்டுநர் உரிமம் எண் பாஸ்போர்ட் நம்பர் வங்கி கணக்குப்புத்தகம் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதி இருக்கும். முகப்பு பகுதியில் Farmer Registration என்ற Option-ஐ […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-23 முதல்-செப் 31ஆம் தேதி வரை…. கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இதைக்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழாக அரசு அனுமதியளித்துளளது. இந்நிலையில்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் ஆன்லைன் அல்லது ஆப்லைனில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வே ண்டும். +2 […]

Categories

Tech |