Categories
தேசிய செய்திகள்

“இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா”?…. ஆன்லைன் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு….!!!! 

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைக்காண கட்டணங்களை உயர்த்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.  இந்த வங்கி மின்னணு பரிவர்த்தனைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவற்றுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இவை இரண்டும் மின்னணு பரிவர்த்தனைக்கு பயன்படுகின்றது. இதன் மூலமாக அனைத்து நாட்களும் நாம் பணத்தை அனுப்ப முடியும். இந்நிலையில் நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டர் செய்தால் போதும்…. வீட்டு வாசலுக்கே வரும்…. குடிமகன்களுக்கு குட் நியூஸ்….!!!!!

டெல்லியில் விரைவில் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் மூலம் மதுபானங்களை, வீட்டுக்குச் சென்று வழங்க டெல்லி அரசு கலால் கொள்கையில் திருத்தம் செய்து அனுமதி அளிக்க உள்ளது. ஆனால் புதிய கலால் கொள்கை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது. அது விரைவில் அமலுக்கு வரலாம் எனவும், இந்த மாதம் நடைபெற உள்ள டெல்லி கலால் விதி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறுகின்றனர். டெல்லியில் அரசாங்க நடைமுறைகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் கலால் கொள்கையை அறிவிப்பது […]

Categories
தேசிய செய்திகள்

மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. இனி மின் இணைப்பை மாற்றுவது ஈஸி…. வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தினால்  அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னதாக மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இல்லாமல்  மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்களின்  மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு…. ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…!!!!!!!!

சபரிமலையில் வைகாசி மாத தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் […]

Categories
பல்சுவை

மக்களே…..! ஆன்லைன்ல மருந்து வாங்குறீங்களா….? அப்ப இந்த விஷயத்தை எல்லாம் கவனமா செய்யுங்க….!!!

ஆன்லைனில் மருந்து வாங்கும் போது நாம் செய்யும் சில தவறுகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இன்றைய அளவில் மக்கள் அனைவரும் ஆன்லைனிலேயே மருந்துகளை அதிக அளவில் வாங்கி வருகின்றன. அப்படி நாம் ஆன்லைனில் மருந்து வாங்கும் போது சில தவறுகளை செய்கிறோம். அந்த தவறான மருந்து உங்களுக்கு வந்து சேரும் போது அது ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆன்லைனில் மருந்துகளை வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதைப்பற்றி இந்த […]

Categories
பல்சுவை

“இதுக்காக இனி RTO ஆபிஸ் போக வேண்டாம்”…. ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். எல்எல்ஆர் எடுப்பதற்கு, ஓட்டுனர் லைசென்ஸ் புதுப்பிக்க , முகவரி மாற்றம் செய்ய, தொலைந்த லைசென்ஸ்க்கு டுப்ளிகேட் எடுக்க நாம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகத் தேவையில்லை. மேலும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் […]

Categories
பல்சுவை

ஆன்லைன் மோசடி…காணாமல் போகும் பணம்… திரும்ப கிடைக்குமா கிடைக்காதா…?

இப்போதெல்லாம் நிறையப் பேர் வங்கிக்கே செல்வதில்லை. காரணம், ஸ்மார்ட்போன் மூலமாகவே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடிகின்றது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கோ இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. வீட்டிலிருந்தே ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் இதில் சில பாதகமான விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக, நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நமக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பணம் அனுப்ப […]

Categories
அரசியல்

கரண்ட் பில் ஈசியா கட்டலாம்…… போன் இருந்தாலே போதும்…. எப்படினு பாத்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி மின்சார கட்டணம் அதிகரித்துவிடும். மாத சம்பளத்தில் பெரிய தொகையை மின் கட்டணம் செலுத்துவதற்கு ஒதுக்க வேண்டும். அதுவும் மின் கட்டணத்தை நேரடியாக ஈபி அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமம். அங்கே வரிசையில் காத்திருக்கும் மக்களை பார்த்தாலே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும். அதுவும் கடைசி நாள் நெருங்கி விட்டால் கரண்ட் பில் கட்டுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்றுகள் குறைந்ததன்  காரணமாக  தமிழக அரசின் சார்பில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளனர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அடுத்தாக, TNPSC சார்பில் குரூப் 2, 2A தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தாக, ஆசிரியர் தகுதி தேர்வுகளும், குரூப் 4 பதவிகளுக்கான தேர்வுகளும் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் வரி செலுத்தலாம்…. ஊரக வளர்ச்சிதுறை அறிமுகப்படுத்தும் புதிய வசதி….!!!

தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது கிராமப்புற பகுதிகளில் சாலை மேம்பாட்டு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அறிவித்தார். கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இனி இணைய வழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி ஆன்லைன் படிப்பில் சேர அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சென்னை ஐஐடியின், பி.எஸ்.சி டேட்டா சயின்ஸ், ஆன்லைன் படிப்பிற்கு 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பி.எஸ்.சி., டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகிறது. மே மாத பருவத்தில் சேர,https://online degree.iitm.ac.in/என்ற இணையதளத்தில் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளஸ் டூ முடித்த அனைவரும் இந்த படிப்பை படிக்கலாம். தற்போது பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்…. இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை…. பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டண சீட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. சீட்டுகளை பெற விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Categories
தேசிய செய்திகள்

நீங்க போலீசார் ஆகனுமா…? அப்போ சீக்கிரம் இத பண்ணுங்க….மிஸ் பண்ணிடாதீங்க…!!

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தால்  சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். மேலும் உச்ச வயது வரம்பு 30.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை  www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணி தேர்வு எழுதுபவர்களுக்கு… வெளியான செம ஷாக் நியூஸ்….!!!!

ஆன்லைன் தேர்வு பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆன்லைனில் எழுத்து  தேர்வுவும், வீடியோ காலில் நேர்முகத் தேர்வு நடத்தும் நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு துறைகளிலும் இந்த நடைமுறை விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு பணிகளுக்கு தகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்கணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!!

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்கும் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் தினசரி ரேஷன்கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இப்போது அனைத்துதுறைகளுமே கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதற்கு முன்னதாக அலுவலகத்துக்கு சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவேண்டி இருந்தது. இதையடுத்து இந்த ரேஷன் கார்டு பல்வேறு மாதங்களுக்கு பிறகே விண்ணப்பித்தவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

‘இனி இது வேண்டாம்’… குருவாயூர் பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

குருவாயூர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து நேற்று புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் விகே விஜயன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் விஜயன்  பேசும்போது, கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி குழந்தைகளுக்கும் பான் கார்ட் வாங்கலாம்… ஈஸியான வழி இதோ…!!!!!

பான் கார்டு என்பது தனி மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாகும். இந்த பான் கார்டு நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வங்கி கணக்கை தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் pancard  தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 18 வயதிற்கு முன்பே பான்கார்டு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. நீங்கள் உங்களுடைய 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்களாக  தான் விண்ணப்பிக்க வேண்டும். பான் கார்டு ஆன்லைனில்  விண்ணப்பிக்க விரும்பினால், முதலில் நீங்கள் NSDL […]

Categories
மாநில செய்திகள்

TN TRB விரிவுரையாளர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடத்தப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனுபவ சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகப் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித தேர்வுகளையும் நடத்தவில்லை. இதன் காரணமாக காலிப்பணியிடங்களின் […]

Categories
மாநில செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள்?…. தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!!

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாகி  வருகிறது. முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பருவத்தேர்வினை  ஆன்லைன் மூலம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.இது பற்றி  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா 3ம் அலை  காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே..! வீட்டிலிருந்தே ரேஷன் கார்டை அப்டேட் செய்யணுமா…? எப்படின்னு வாங்க பார்க்கலாம்..!!!

தமிழக மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக தற்போது ரேஷன்கார்டு மாறிவிட்டது. இதன் மூலமாக அரசிடமிருந்து இலவச ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கிறது. தற்போது இந்த செயல்முறை டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாடு ,ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது மத்திய அரசு. அதன்படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 650 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டை மூன்றே நாளில் பெறுவது எப்படி..? விண்ணப்பிக்கும் வழிமுறை… முழு விபரம் இதோ…!!!!

ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதரர்களுக்கும்  உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் ரேஷன் கார்டில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! பழைய நாணயத்திற்கு லட்சம் லட்சமாய் பணம்…? RBI எச்சரிக்கை…!!!

பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக  ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய  ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக  விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?… இதோ எளிய வழி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள்  அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப பொருட்களை மலிவு விலையில் பெற்றுவருகின்றார்கள்.  இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா  நிவாரணநிதி 4 ஆயிரம் வழங்கப்படும். மேலும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே ஈசிதான்…. வீட்டிலிருந்து ரயில் டிக்கெட் புக்கிங்…. பயணிகள் ஹேப்பி…!!

ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் பதிவு உறுதி செய்வதற்கு கன்பாம் தட்கல்  என்னும் ஆப்பை ரயில்வே டிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே டிக்கெட் வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை பெற முடியும். மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். தட்கல் டிக்கட் உடனடியாக கிடைக்கIRCTC என்ற ஒரு தனி ஆப்பை  […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மொபைல் நம்பர் வைத்து…. குடும்பத்துக்கே ஆதார் எடுப்பது எப்படி?.. முழு விவரம் இதோ…!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் பிவிசி என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஒரு பிவிசி கார்டில் டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சமீபத்தில் UIDAI, ஒரு நபர் ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தி தனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பிவிசி ஆதார் அட்டைகளை ஆர்டர் செய்யலாம் என அறிவித்திருந்தது. UADAI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை கண்டுகொள்ளாமல் அங்கீகாரத்திற்காக otp பெற நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை ஆன்லைனில் ஈஸியா இணைக்கலாம்…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

இந்திய அரசாங்கத்தால் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள்  மக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் அட்டையிலுள்ள குடும்ப நபர்கள், வயது போன்றவற்றின் அடிப்படையில்தான் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அரசு தரும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு அரசு வழங்கியுள்ள ரேஷன் கார்டுகள் அவசியமானதாகும். ரேஷன் கார்டு என்பது ஆதார் அட்டையை போலவே ஒரு தனி நபரின் முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே…. குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைன் நீக்குவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் அட்டை வாயிலாக கொரோனா நிவாரண நிதி, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குடும்ப அட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

PF பணம்: வங்கிக் கணக்கை அப்டேட் செய்வது எப்படி?…. ஈசியான வழிமுறைகள் இதோ….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( PF ) கணக்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தில் சிறுதொகை சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பிடிக்கப்படும் இந்த தொகை பின்னர் வட்டியோடு சேர்ந்து பெரிய தொகையாக வந்து சேரும். இதற்கு ஊழியர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் PF பணத்தை வித்டிரா செய்தால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கில் தான் டெபாசிட் செய்யப்படும். ஆனால் சிலர் பிஎஃப் கணக்கு தொடங்கும்போது சில […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-10) முதல் பள்ளிகள் திறப்பு …மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (பிப் 10) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 10 முதல் பள்ளிகள் திறப்பு …மாநில அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

அரியானாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.   நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இதையடுத்து கொரோனவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர்களே!…. தேர்வில் இதை பண்ணாதீங்க…. அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை….!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் ஹால் டிக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும். தேர்வு நுழைவு சீட்டில் பாடங்கள் மற்றும் பெயரில் பிழைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(பிப்-7) முதல் பள்ளிகள் இயங்க அனுமதி…. முழு நேரமும் செயல்படும்…. வெளியான அறிவிப்பு…!!!!

கொரோனா  பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின்  தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முன்பதிவு”…. இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை….!!!!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதன் பிறகு பிப்ரவரி 6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத தேவையான வழிகாட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைனில் ஆதார் PVC கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. முழு விவரம் இதோ….!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள அட்டை ஆவணமான ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு சாதாரண டிக்கெட் முன்பதிவு துவங்கி, கடன் வாங்குவது வரை அனைத்து துறைகளிலும் இந்த ஆதார் அட்டைகள் தேவை அவசியமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு பாதுகாப்பான ஆதார் சேவையான PVC கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த PVC கார்டுகளை ஒவ்வொருவரும் online மூலம் ஆர்டர் செய்து […]

Categories
அரசியல்

லைசன்ஸ் தொலைந்து விட்டதா….?? டென்சன விடுங்க… இதோ சூப்பர் வழி….!!

எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது குறித்த விபரம் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார் ஓட்டும் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் கட்டாயமான ஒன்றாகும். உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் ஒருவேளை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ என்ன புதிய லைசன்ஸ் வாங்குவதற்கு RTO அலுவலகத்துக்கு அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே புதிய லைசன்ஸ் வாங்கிவிடலாம். மாநில அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலேயே சென்று டூப்ளிகேட் லைசன்ஸுக்கு விண்ணப்பித்து வாங்கலாம். https://parivahan.gov.in/parivahan/ என்ற வெப்சைட்டில் சென்று online […]

Categories
மாநில செய்திகள்

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் 10, 11, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாளைமுதல் ஆன்லைனில்….. வெளியான புதிய தகவல்….!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. நாளை முதல் அனைத்து நீதிமன்றங்களும்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும் எனவும் அதிலும் அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, உயர் “நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வீடியோ கான்பரன்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து சந்தேகம் எழுந்தது. இதற்கு அரசு ஜல்லிக்கட்டின் போது பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை, மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேரடியாக டோக்கன் வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு போட்டோவை இனி ஈஸியா ஆன்லைனிலேயே மாற்றலாம்…. இதோ எளிய வழி….!!!!

இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பான் கார்டு பணப் பரிவர்த்தனை மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுகிறது. அதனால் இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளம் மட்டும் இன்றி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பான் கார்டு பெர்மெனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10 இலக்க ஆல்பா நியூமெரிக்கல் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! டன்சோவில் 1,488 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்…. வெளியான தகவல்….!!!!

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை 1966-ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 லட்சம் பணம் முதலீடு செய்து துவங்கினார். தற்போது பல கோடி ரூபாய்க்கு வருமானம் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல்ஸ், துணி, சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் டன்சோ நிறுவனத்தில் 1,488 கோடியை முதலீடு செய்ய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும் ஆன்லைன் வகுப்பு?…. சற்றுமுன் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு…. அதுல இருந்தது என்ன தெரியுமா…? பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!!!

புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே…. அதிகாரிகள் அறிவிப்பால் ஷாக் ஆன விவசாயிகள்….!!!!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போதுவரை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் பொன்னாப்பூர், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதாக […]

Categories
பல்சுவை

விவசாயிகளே…. ரூ.2000 கிடைத்ததா? இல்லையா?…. உடனே இப்படி செக் பண்ணுங்க…. இதோ எளிய வழி….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு புத்தாண்டில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இன்று முதல் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 10-வது தவணையாக 2000 ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளது. விவசாயிகள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏற்கனவே 9 தவணைப் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்தாவது தவணைப் […]

Categories
பல்சுவை

இனி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறுவது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அரசுப் அடங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற ரேஷன் கார்டு மிக முக்கியம். ரேஷன் கடைகள் மூலமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இருப்பிடச் சான்றாகவும் ரேஷன் கார்டு ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டிய நிலை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

EPFO நாமினேசன் செய்ய கடைசி தேதி நீட்டிப்பு…. ஆன்லைன் மூலம் எப்படி செய்வது?…. இதோ எளிய வழி….!!!!

PF கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆன்லைனில் நாமினேஷன் செய்யும்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. PF கணக்கு தாரர்கள் ஆன்லைனில் நாமினேஷன் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு பிஎஃப் கணக்கு தாரர்கள் ஆன்லைன் மூலமாக நாமினேஷன் செய்யலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. பிஎஃப்,பென்சன் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களின் பயனாளிகள் விட்டால் […]

Categories
பல்சுவை

இனி ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் பெறுவது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழிமுறை….!!!!

தமிழகத்தில் ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்பதைக் குறித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழ் பள்ளிகள் தொடங்கி மற்ற அனைத்திலும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு கிடைக்கும் இலாபத்தின் மூலமாக இந்த சான்றிதழை நாம் பெற முடியும். தற்போது ஆன்லைன் மூலமாகவே எளிதாக விண்ணப்பித்து நாம் சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் விரிவாக காணலாம். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் வருமான வரி…. பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு….!!!!

ஒரு நிதி ஆண்டில் ஒரு நபர் சம்பாதித்த ஒட்டு மொத்த வருமானம் எவ்வளவு என்பதை அரசிடம் தெரிவிப்பதுதான் வருமான வரி தாக்கல். இதில் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த பட்டிருப்பதையும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்தநிலையில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வருமான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தியவர்களுக்கு, அதை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-V படிவத்தை நிறைய பேர் இன்னும் தாக்கல் செய்யாததை கருத்தில்கொண்டு. இச்சலுகை […]

Categories

Tech |