இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றனர். குறிப்பாக amazon மற்றும் flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி அலை மோதுவதை விட வீட்டில் இருந்தே எளிதில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரம் கோடிக்கு மின்னணு […]
