Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சல் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா  என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம்… பெற்றோர் இல்லாத நேரம்பார்த்து… 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை  சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்… “ஆபாச வீடியோக்கள்”…. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள்..!!

குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு எப்படி நடக்குது…. வீடு வீடாக சென்ற ஆசிரியை…. குவியும் பாராட்டு ..!!

ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா ? குறிப்பெடுக்கின்றார்களா? என ஆசிரியை வீடு வீடாக சென்று கவனிப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது. கொரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்து நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் தற்கொலை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்புகள் புரியாததாலும், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளான 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன்-ஜோதி தம்பதியரின் மகன் விக்ரபாண்டி, திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் விக்ரபாண்டிக்கு ஆன்லைன் வகுப்பு புரியாததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு – அடுத்த மரணம்” ஒன்னும் புரியல அப்பா…. மாணவனின் விபரீத முடிவு…!!

ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா  பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

94% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… “ஆன்லைன் வகுப்புகள் எவ்வாறு கற்பது?”… க்ரை அமைப்பு கேள்வி…

ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கு 94% மாணவரிடம் ஸ்மார்ட்போன்கள் இல்லை என க்ரை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்காக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களைக் கற்பதற்கு ஆன்லைன் முறைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையதள சேவை போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் நிலையில் மாணவர்கள் இருக்கின்றனரா? என தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 தென்னக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” படிக்க போன் இல்லை….. விரக்தியில் +2 மாணவி தற்கொலை…..!!

சென்னையில் ஆன்லைன் வகுப்பு படிக்க மொபைல் இல்லாததால் மன விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல், பல மாநில முதல்வர்கள் ஊராடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திலும் இதே நிலை தொடர பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் […]

Categories
அரசியல்

பெற்றோர்களே உஷாரா இருங்க…!! ”புது சிக்கல் வந்து விட்டது”… குழந்தைகளுக்கு எச்சரிக்கை…. !!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இருந்தும் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் கல்விக்கு ஊக்குவிக்க அனுமதி அளித்துள்ளது ஏற்கனவே  தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை முன்னதாகவே தொடங்கிவிட்டனர். இதனிடையே தனியார் பள்ளிகள் அதிக நேரம் கட்டாயப்படுத்தி, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற  விஷயங்களெல்லாம் கல்வியாளர்களிடையே […]

Categories
அரசியல்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்….. அனைத்து பள்ளிகளுக்கும்….. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ஆன்லைன் கல்வி விதிமுறை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் உத்தரவு ..!!

சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 19 முதல்….. கல்லூரி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு….!!

கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் தற்போது இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்புக்கு போன் இல்லை….. +2 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

ஆன்லைன் வகுப்பிற்காக தனது தாய் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தராததால் காரணத்தினால் மனமுடைந்த +2 படித்து வரும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் பள்ளி வகுப்பு ” 2 நாட்களில் வெளியாகும் அறிவிப்பு….. அமைச்சர் தகவல்….!!

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பயனும் இல்லை…. மன உளைச்சல் மட்டுமே மிச்சம்…. ஆய்வில் தகவல்….!!

ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், மாணவர்களுக்கு வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பால் கண்களில் பாதிப்பு….. 6 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்கள், மடிக் கணினி மற்றும் மொபைல் போனில் நீண்ட நேரம் உட்காருவதால் அவர்களது உடல் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!

ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? கண் மருத்துவமனை டீன் பதிலளிக்க உத்தரவு!

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கட்டணம் கேட்டு நிர்பந்திக்க கூடாது…. தனியார் பள்ளிகளுக்கு DPI எச்சரிக்கை…!!

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களிடம் நிர்பந்திக்க கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை தடுப்பதற்காக மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில், தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

அட..! இப்படியும் வித்தியாசமாக ஸ்மார்போனுக்கு ஸ்டாண்ட் செய்யலாமோ !! வைரலாகும் ஆசிரியரின் படைப்பு

ஊரடங்கு அமலில் உள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆன்லைன்  வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தான் உபயோகிக்கும் ஸ்மார்போனை  வித்தியாசமான முறையில் நிறுத்தி வைத்து  பாடம் எடுக்கும்  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ஊரடங்கின் காரணமாக கல்வி நிலையங்கள்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆன்லைன் மூலம்  வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புனேவைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் மௌமிதா ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்வதற்காக தனது ஸ்மார்ட்போனை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம் : அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]

Categories

Tech |