Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?”…. ஹைகோர்ட் வழங்கிய ஆலோசனை…. அன்புமணி ராமதாஸ் வரவேற்பு….!!!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா?….. இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இன்று  முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். முதலாம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, +1, +2 மாணவர்களுக்கு வகுப்புகள்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுவது பற்றி இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், பெரும்பாலான தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி வகுப்புகள்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வகுப்புகள் கட்டாயம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறையும் வகையில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் தொடரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் கிடையாது… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. தீபாவளி விடுமுறையின் போது நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளது.

Categories
கல்வி தேசிய செய்திகள்

பாடச்சுமை குறைக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு..!!

ஆன்லைன் வகுப்புகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா கால பொது முடக்கம்  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு போன்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்று மாதங்களாக இணையம் வாயிலாக மெட்ரிக் பள்ளிகள் வகுப்புக்களை […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் வகுப்புகள்”… ஆசிரியர்களே கவனம்… எச்சரித்த தமிழக அரசு…

ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளி சென்று கல்வி கற்பது என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்காக இணையம் வழி பாடங்களைக் கற்பித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் சமமாக சென்று அடைகிறதா? இந்த வகுப்புகள் பாதுகாப்பானதுதானா? இதுகுறித்து  பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள்… “விதிமுறைகளை பின்பற்றலனா என்ன செய்வீங்க?”… உயர்நீதிமன்றம் கேள்வி…!!

மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் வியாழக்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆனால் இந்த வகுப்புகள் மூலம் எல்லா மாணவர்களும் பயனடைகிறார்களா? என்றும், ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதாகவும், மேலும் ஆபாச படங்கள் குறுக்கீடுவது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் வகுப்புகள்”… பாடங்கள் குறைக்கப்படுமா?… வழக்கு ஒத்திவைப்பு…!!

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பல கெடுதல் இருப்பதாக மனுதாரர் வாதாடிய நிலையில் நீதிமன்றம்  இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு  தள்ளி வைத்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக வகுப்புகளை குறைக்க வேண்டும் என யோசனை கொடுத்துள்ள சென்னை – உயர்நீதிமன்றம், வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கவும், மாதத் தேர்வுகளை தள்ளி வைக்கவும் கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா போன்றோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து யோசிக்கவில்லை… அமைச்சர் செங்கோட்டையன்..!!

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்… ஐகோர்ட்டில் மனுதாக்கல்!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் […]

Categories

Tech |