ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்தவர்களிடமிருந்து இதுவரை ரூ 6,14,000 புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். புதுக்கோட்டையில் வசித்து வருபவர் பிரபாகரன்.இவருடைய செல்போனிற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து அனுப்பியதாக பொய்யான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை உண்மை என்று நம்பிய பிரபாகரன் அந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு, ரகசிய எண் அனைத்தையும் பதிவு செய்தார். இதனை அடுத்து மர்ம நபர்கள் அவரது வங்கி கணக்கில் இருந்து […]
