ஆன்லைன் மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனிடையே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி திடீரென அறிவித்துள்ளது.கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 170 சதவீதமும் தொலைதூரக் கல்வி முறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நாடு முழுவதும் 66 உயர்நிலை நிறுவனங்களில் 136 இளங்கலை படிப்புகள் மற்றும் 236 முதுகலை படிப்புகள் […]
