Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் புது சிக்கல்…. பீதியில் பெற்றோர்கள், மாணவர்கள் …!!

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளால் பயனில்லை! ஆய்வில் தகவல்

தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில்  ஆன்லைன் வகுப்புகளால் எந்தவித பயனும் இல்லை என பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் தெலுங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பு (டி.எஸ். யு.டி.எஃப்) நடத்திய ஆய்வின் கணக்கெடுப்பின்படி, 5,220 பெற்றோர்களில் 70.9 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புகள் பயனுள்ளதாக இல்லை என்று கூறியுள்ளனர், 24.7 பேர் இந்த வகுப்புகளை ‘ஓரளவு பயனுள்ளதாக’ குறிப்பிட்டனர். இந்த ஆய்வில் 22,502 பெற்றோர்கள், 30,458 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 39,659 […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடம் நடத்துங்க”: சென்னை பல்கலை. உத்தரவு!

மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]

Categories

Tech |