Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பி.எட்., பயிலும் மாணவர்களே!…. உடனே பாருங்க…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் பி.எட்., மாணவர்களுக்கு வருகின்ற 10-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற உள்ளது. மேலும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை இந்த […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்விற்கான முக்கிய பதிவுகள்…. உடனே நோட் பண்ணுங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் TNPSC, SSC, UPSC,TNUSEB உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் வாராந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு நாளை ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. நாடு முழுவதும் இனி கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் முழுவதும் சென்ற ஆண்டு மூடப்பட்டன. அதேநேரத்தில் மாணவர்களுடைய நலன் கருதியும், அவர்களுடைய கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற வகையிலும், கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் அரசின் கடுமையான முயற்சியாலும், மக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும் கொரோனா பரவல் குறைந்தது. இதையடுத்து நடப்பு ஆண்டில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த காரணத்தினால், தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தாமல் நேரடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது….. யுசிஜி அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப் பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று யுசிஜி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மெரினா போராட்டமா? காவல்துறை எச்சரிக்கை …!!

சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று நடந்திய கலந்தாய்வில் வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் தேர்வு…. வெளியான பரபரப்பு உத்தரவு…!!!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடைசி நேரத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து கல்வி நிறுவனங்களை சீர் குலைக்க வேண்டாம் என்று கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் தேர்வு கிடையாது…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த….. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  கோஷமிட்டனர். அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு நேரடி தேர்வு வைப்பது முறையானது இல்லை […]

Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு – தமிழக அரசு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அரியர் […]

Categories
மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் ஆன்லைன் தேர்வு… 72 அதிகாரிகள் ஃபெயில்…!!!

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே… ஜனவரியில் கட்டாயம்… அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..!!

நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வரும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நடப்பு செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு இம்மாதம் இறுதிக்குள் நடத்தப்படவேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

எல்லாருமே ஒரே மாதிரி எழுதி இருக்காங்க…. மிரள வைத்த தமிழக கல்லூரி புள்ளிங்கோ…. செமஸ்டர் தேர்வு அலப்பறைகள் …!!

ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரே மாதிரி பதில் இருந்ததால் மதிப்பீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கொரோனா பரவ  தொடங்கியதால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஆன்லைன் மூலம் மாணவர்கள் தனியாக தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே தேர்வை எழுதி விடைத்தாள்களை […]

Categories

Tech |