Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அமெரிக்க வாலிபருடன் இந்திய பெண் ஆன்லைனில் திருமணம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

இணையதளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் பகுதியில் வம்சி சுதர்ஷினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ராகுல் என்பவரும் நானும் காதலித்து வருகிறோம். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாங்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் திருமணம் செல்லும்…. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு….!!!!

திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் சாட்சிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி உரிய வகையில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வழியாக திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர் […]

Categories

Tech |