தமிழக அமைச்சரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் தடை சட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆணையும் அமைக்கப்படும். இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் […]
