சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆளுநர்கள் இருந்த இடம் கூட தெரியாமல் இருந்து வந்தனர். ஆனால் இன்று […]
