மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக அரசு, தமிழக மக்கள் நலனையே இலக்காக கொண்டுள்ளது என துணை முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் அனைத்து ஆன்லைன் சட்டங்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுக் […]
