Categories
சினிமா தமிழ் சினிமா

“சூதாட வாங்கன்னு கூவி கூவி அழைக்காங்க”…. சமூக சீர்கேட்டுக்கு பிரபலங்களும் துணை…. நடிகர் ராஜ்கிரன் தாக்கு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம் சட்டம் இன்றுடன் காலாவதி”…. ஆளுநர் மௌனம் காப்பது எதற்காக….? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]

Categories
மாநில செய்திகள்

“அது சூதாட்டம் இல்ல, திறமையான விளையாட்டு”….. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு….. கோர்ட் உத்தரவு….!!!!!

மும்பையை தலைமை இடமாக கொண்டு ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கக் கூடாது என்று நிபந்தனை இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு களில் அடிமையாவதை தடுப்பதற்கான சோதனைகளும் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரம்மி விளையாடினால் சிறை: வந்தது புதிய சட்டம்…. அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்; அமைச்சரவை ஒப்புதல் …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தையும் உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கோத்துள்ளது. முன்னதாக இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. 4 வாரத்திற்குள் பதில் வேண்டும்…. ஆன்லைன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவிகள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளை சூதாட்ட விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யணும்”…. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி பரிந்துரை…!!!!

இணையவழி சூதாட்டத்தை தடைசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தர்மபுரிக்கு வருகை புரிந்தார். அவருக்கு அ.தி.மு.க அமைப்புச் செயலர், தருமபுரி மாவட்டச் செயலர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அ.தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது, இணையவழி சூதாட்டம் இளைஞர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி, அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. இதனால் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம்” ரூ.2,00,000 வரை போச்சு…. ஓட்டல் ஊழியரின் விபரீத முடிவு….!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 2 லட்சம் பணம் இழந்ததால் ஓட்டல் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதான காந்திராஜா. இவர் வேளச்சேரி அருகிலுள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளகவே ஆன்லைன் விளையாட்டில் சூதாடிய காந்திராஜா ரூபாய் 2 லட்சம் வரை பணத்தை இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காந்திராஜா வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் படித்தவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்கின்றனர் என்று பல செய்திகள் வருகின்றன. சமீபத்தில் சென்னையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை தடுக்க…. அவசர சட்டம் பிறப்பிக்கணும்…. அன்புமணி வேண்டுகோள்…!!!

தமிழக அரசானது ஆன்லைன் சூதாட்ட  தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனை அளிப்பதாகவும், மேலும் எனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை… இன்று மசோதா தாக்கல்…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்கிறார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலரும் தங்கள் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஏன் தாமதம் காட்டுகிறது?… இன்னும் எத்தனை உயிர் போகணும்?…உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் இயற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஏன் தாமதம்?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்காக சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை… தடை விதிக்க கோரி முறையீடு… உயர்நீதிமன்ற மதுரை கிளை…!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர் தற்கொலைகள் நடந்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் அரசிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருக்கிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், […]

Categories
மாநில செய்திகள்

தொடர் உயிரிழப்பு….. தடை எப்போது….? ராமதாஸ் கேள்வி….!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை எப்போது என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு சீன செயல்களான டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்திருந்தது. இதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைப்போலவே மக்களை பொருளாதார ரீதியிலும், மன அளவிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் ராமதாஸ் திருச்சியில் கடன் […]

Categories

Tech |