பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் தேவை என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த என் மீதும் தன் நண்பர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. பொது […]
