Categories
மாநில செய்திகள்

PUBG, Free Fire கேம்களுக்கு ஆப்பு…! முடிவு கட்டாமல் விடப்போவதில்லை; நீதிபதிகள் உறுதி ..!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது இளம் தலைமுறைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்ற கருத்தையும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாணவர்கள் – இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ONLINE GAME-களுக்கு தடையா?…… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல ஆன்லைன் கேம்கள் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் ஒரு சில கேம்களில் பணத்தைக் கட்டி விளையாடும் விளையாட்டு இருப்பதால் அதில் குழந்தைகள் பெற்றோர்களின் பணத்தை எடுத்து அதில் கட்டி விளையாடி வருகின்றன. இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் வகுத்துள்ளதாகவும், இது விரைவில் வர […]

Categories
பல்சுவை

Online Games-க்கு செக்…. ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கப்போகும் அதிரடி முடிவு….!!!!!

ஆன்லைன் கேம்கள், குதிரைப்பந்தயம், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை ரேஸ், கசினோ ஆகியவற்றுக்கு GST விதிப்பது பற்றி அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மே 2 ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த குழுவில் கோவா அமைச்சர் மௌவின் கோடின்ஹோவும் ஒரு உறுப்பினராக இருக்கிறார். இது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் கேம்கள்”…. தடை சட்டம் இயற்ற உங்களுக்கு அதிகாரம் உண்டு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

ஆன்லைன் கேம்களை தடுக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், “ஆன்லைன் கேம் என்பது உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து வரக்கூடிய சூழலில், இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான விபரங்களை மத்திய அரசு அறிந்து வைத்துள்ளது. இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின்படி சூதாட்டங்களை தடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மரணம்…. இதற்கு ஒரு முடிவே இல்லையா?…. பெரும் பரபரப்பு சம்பவம்.. !!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்ட கலாசாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. அதில் பணம், நகைகளை பலரும் இழந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சேர்ந்த நபர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்த தினேஷ் (41), இணைய மையம் எனப்படும் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கேம் விளையாடுவதை கண்டித்த தாய்… மாணவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

செல்போனின் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள நாடார் தெருவில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஹேமா என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் அஜய் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து அஜய் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரது தாய் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டை தடை விதிக்க வேண்டும்”….. ஜி.கே.வாசன் கோரிக்கை….!!

உலக நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதில் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பணம் மற்றும் நேரத்தை செலவழித்து ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் பொது மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆன்லைன் கேமிற்காக மாணவன் செய்த அந்த செயல்… ஷாக் நியூஸ்….!!!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்காததால் விரக்தியடைந்த பிளஸ் 1 மாணவர் 213 பவுன் நகை, 33 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்த அந்த மாணவரை, பெற்றோர் கண்டித்தனர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை எங்கும் காணாததால், […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆன்லைன் கேம் மூலம் சிறுவனை ஏமாற்றி ரூ.4 லட்சம் வசூல்….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள குடியிருப்பு ஒன்றில் 46 வயதுள்ள நபர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு 15 வயதுடைய மகன் ஒருவன் உள்ளான். அவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் விளையாட்டு ஒன்றை பதிவிறக்கம் செய்து தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில் லக்ஷ்மி பாய் என்ற பெண் ஒருவர் சிறுவனை தொடர்பு கொண்டு, அதிகமான ஆன்லைன் விளையாட்டுகள் வழங்குவதாக கூறி சிறிய தொகையை அனுப்ப வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள்

‘ப்ரீ பயர்’ விளையாடியதை திட்டிய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! குழந்தைகளை ஆன்லைன் கேமிற்கு அடிமைப்படுத்தும் போதைக்கும்பல்… எச்சரிக்கையா இருந்துக்கோங்க…!!

பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார்.  பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் கேம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. காதலனை நம்பிச் சென்ற கேரள பெண்…. கோவையில் அரங்கேறிய கொடுமை..!!

ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா.  இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும்  ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

4 மணி நேர கேம்….. மூளை நரம்பு பாதித்து….. பள்ளி சிறுவன் மரணம்…..!!

புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைன் கேம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!!!

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை […]

Categories

Tech |