சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற (Micro Units Development and Refinance Agency) முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். உற்பத்தி, சேவை, சிறு வணிகங்கள், சிறிய […]
