பிரசித்தி பெற்ற கோவிலின் நடை திறக்கப்பட இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா பரவால் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் ஆனி மாத பூஜைகளுக்காக 14-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, […]
