கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது இறுதி பருவ மாணவர்களின் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு குறிப்பிட்டதுடன் தேர்வை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தேர்வை தள்ளி வைப்பது […]
