தைப்பூசம் விழா எதற்காக கொண்டாடப்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம். முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் தைப்பூசம் விழாவானது பழங்காலம் தொட்டே தமிழகத்தில் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் தான் இன்றைய தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகனுக்கு காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். மேலும் முருகனை வழிபட்டு செல்வார்கள். தைப்பூசத்தன்று தான் உலகம் […]
