Categories
ஆன்மிகம் இந்து

இந்தப் பொருளெல்லாம் உங்க வீட்டில இருந்துச்சுன்னா உடனே தூக்கி போட்டுருங்க… அடிக்கடி குடும்பத்தில் சண்டை வரும்…!!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில  விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! விட்டுகொடுக்க வேண்டும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காமல் நடப்பதை மட்டும் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தை பற்றி உங்களுடைய மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். சேமிக்கக் கூடிய அளவில் பணத்தை நீங்கள் சம்பாதிக்க வேண்டும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிய வேண்டும். இல்ல தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். கடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! அந்தஸ்து கூடும்….! எதிரிகளின் தொல்லை இருக்காது….!!

கும்பம் ராசி அன்பர்களே.! நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று மிக முக்கியமாக கலைத்துறை சார்ந்தவர்களுக்கும் முன்னேற்றம் கண்டிப்பாக காத்திருக்கின்றது. உங்களுடைய செயல்களில் வேகம் கூடும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு கடுமையான முயற்சிகள் இருக்கின்றது. வாழ்க்கை என்பது அடுத்த கட்டத்திற்கு எளிமையாகச் சொல்லும். கண்டிப்பாக உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். உயர்வான எண்ணங்கள் இருக்கும். அந்தஸ்து கூடும். செல்வாக்கு கூடும். அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டு எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். சவால்களை ஏற்றுக் கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! மன வருத்தம் இருக்கும்….! வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! காரியத்தில் சின்னதாக தடை தாமதம் இருக்கும்.  இன்று உங்களுடைய செயல் நிறைவேறுவதற்கு காலதாமதம் பிடிக்கும். சில பணி உங்களுக்கு கடுமையான உழைப்பை ஏற்படுத்திவிடும். அதனால் உடல் சோர்வு கூடிவிடும். உத்யோகத்தில் கூட அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். நிலைமையை புரிந்து கொண்டுதான் முடிவுகள் எடுக்க வேண்டும். தடபுடலாக எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். முடிவுகளை சரியான முறையில் யோசித்து பார்த்து எடுக்க வேண்டும். தொழில் வியாபாரம் சிறக்க கூடுதல் பணிபுரிவது நல்லது. சேமிப்பு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! குழப்பங்கள் தீரும்….! செல்வம் சேரும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கவனம் சிதறாமல் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட வேண்டும். இன்று சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அவர்கள் சின்னதாக ஒரு உதவிகளை செய்துவிட்டு உங்களிடம் பெரிதாக ஏதேனும் எதிர்பார்ப்பார்கள். அதனை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு முன்யோசனையுடன் விலகி இருப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க பணிபுரிய வேண்டும். கடுமையான உழைப்பு இருக்கும். அளவான பணவரவு  கிடைக்கும். சற்று யோசித்து எந்த ஒரு பொருட்களிலும் முதலீடு செய்வது நல்லது. சூழ்நிலைகளை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பேச்சில் கவனம் வேண்டும்…..! தடைகள் விலகும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல முடியும். இன்று சிலர் சொல்லக் கூடிய அறிவுரைகள் உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். செலவுகளுக்கான பணம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சி இருக்கும். செயலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச் செல்லும். தடைகளை உடைத்தெறிந்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். எதிர்பார்த்த உதவிகளும் கண்டிப்பாக கிடைக்கும். பணவரவு சிறப்பாக […]

Categories
ஆன்மிகம்

சாம்பிராணியில் இதை போட்டு…. தூபம் போடுவதால்…. என்னென்ன நன்மைகள் கிடைக்கும்…!!!

நம்முடைய வீடுகளில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் சாம்பிராணி புகை போடுவது வழக்கம். இப்படி செய்வதினால் தேவையற்றவை தீமைகள் விலகி தேவையானவை வீடு தேடி வரும் என்பது ஐதிகம். உங்களுடைய வீட்டிலும் கலப்படம் இல்லாமல் சாம்பிராணி புகை போட்டு வந்தால் உங்களை பிடித்த துரதிஷ்டம் விலகி விரைய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் பெருகும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து தூபமிட்டால்  என்ன நடக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். பொதுவாக சாம்பிராணியை தூபமிட்டால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பொறுப்புகள் கூடும்….! மகிழ்ச்சி உண்டாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று சுப செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். சில காரியங்களை திட்டமிட்டு செய்ய வேண்டும். வங்கி சேமிப்பு உயர்த்தக்கூடிய எண்ணங்கள் இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். தனவரவு சேமிப்பாக மாற்ற வேண்டும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும். குடும்ப பொறுப்புகள் கூடிவிடும். குடும்பத்திற்கு என்ன வேணுமோ பார்த்து செய்து கொடுக்கக் கூடிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! மனவருத்தங்கள் நீங்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! குடும்பத்தில் அமைதி இருக்கும். இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களுடைய திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நல்லபடியாக எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பீர்கள். அடுத்தவருடைய நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தாருக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். காரியத்தில் வெற்றி இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். சில நேரத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வாழ்க்கையில் எளிமையாக வெற்றி பெறமுடியும். சிறப்பான செயல்கள் செய்வதன் மூலம் முன்னேற்றகரமான சூழல் இருக்கும். உடல் ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பொறுப்புகள் கூடும்….! பணவரவு செழிப்பாக இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சூழ்நிலைகளைப் பொறுத்து தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.  இன்று விரயங்கள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். கொள்கை துடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டாமல் எந்தவொரு பணியிலும் ஈடுபட வேண்டும். தயவு செய்து பிடிவாத குணத்தை மாற்ற வேண்டும். சூழ்நிலைகளைப் பொறுத்து தான் முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு காரியம் நடத்தி விட வேண்டுமென்று ரொம்ப ரொம்ப ஆர்வமாக செயல்படுவீர்கள். ஆனால் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். சிலருக்கு வீடு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! விட்டுக்கொடுக்க வேண்டும்….! சிக்கல்கள் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! திட்டமிட்டபடி காரியத்தில் வெற்றி ஏற்படும். இன்று வள்ளல்கள் உதவிகளின் கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை நீங்கள் தொடர்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணிகளை செய்ய கூடிய ஆற்றல் இருக்கும். திட்டமிட்டபடி காரியத்தில் வெற்றி ஏற்படும். பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது ரொம்ப நல்லது. எதிலும் கவனம் தேவை. தேவை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! மனநிம்மதி ஏற்படும்….! பாராட்டுகள் கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். இன்று குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாளாக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். முன்னோர் சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகி செல்லும். வீண் செலவுகள் உண்டாகும். வீட்டை விட்டு வெளியே தங்கக்கூடிய சூழல் இருக்கும். உத்தியோக நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கிவிடும். காரிய வெற்றிக்கு இறைவழிபாடு […]

Categories
ஆன்மிகம்

கோவிலில் எந்த தெய்வத்தை…. எத்தனை முறை வலம் வரணும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் கோவிலுக்கு சென்று இறைவனை வலம் வந்து வணங்கும்போது எந்தெந்த தெய்வங்களை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அப்படி எந்த தெய்வத்தை எப்படி வலம் வந்து வணங்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். விநாயகரை ஒரே ஒரு முறை தான் வலம் வந்து வணங்க வேண்டும். சிவன் – பார்வதி (அம்மனை) மூன்று முறை வலம் வர வேண்டும். தோஷ நிவர்த்திக்காகப் பெருமாள், தாயாரை வணங்குபவர்கள் நான்கு முறை […]

Categories
ஆன்மிகம் இந்து

நம் வீட்டு பூஜை அறையில்… எரிந்துகொண்டிருக்கும் விளக்கை… எப்படி அணைக்க வேண்டும்… சாஸ்திரம் கூறும் தகவல்…!!!

நமது வீட்டில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை எப்படி அணைப்பது என்பது பற்றி இன்னும் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நம் வீட்டு பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை பொதுவாக நாம் வாயால் ஊதி அணைக்க கூடாது. முதலில் நான் அணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சாஸ்திர ரீதியாக விளக்கை அணைக்கிறேன் விளக்கை அணைக்க போகிறேன் என்ற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது அமங்கலம். அப்படி இருக்கும் பொழுது எப்படி கூற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களே முந்துங்கள்…. இன்று முதல் 10000…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக  ஜூலை 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் […]

Categories
ஆன்மிகம்

நாளை முதல் நடை திறப்பு…. சீக்கிரம் முன்பதிவு பண்ணுங்க…. பக்தர்களுக்கு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் தேதி அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் ஏற்படும் பெரிய பிரச்சனைகளுக்கு… இந்த சிறிய பரிகாரங்களை பண்ணுங்க… நல்லதே நடக்கும்…!!!

வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் அல்லது பரிகாரங்கள் இருக்கும். சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய பிரச்சனைகளை தீர்க்கும். அப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கான சிறிய பரிகாரங்கள் என்னென் என்பதை தெரிந்துகொள்வோம். பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! திறமை வெளிப்படும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! அதிகப்படியான உழைப்பு இருக்கும். இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டம தினம் தொடங்க இருப்பதினால் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மாற்றுக் கருத்துடையோரிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருடைய விவகாரங்களிலும் தலையிட வேண்டாம். முயற்சிகள் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று சதுரகிரிக்கு செல்ல அனுமதி இல்லை…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக தமிழகம் முழுவதுமாக கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு  நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சதுரகிரி மலையில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை கனமழை பெய்தது. இதையடுத்து ஓடைகளில் நீர்வரத்து […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இனி வெப்சைட்டில் கேட்டு தரிசிக்கலாம் …. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கினால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனி மலைக் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பழனி மலைக் கோயிலில் நடக்கும் ஆறு கால பூஜைகளையும் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருக்கா..? அது தீய சக்திகளை தடுத்து நிறுத்துமாம்… ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது நம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள். இது பற்றி சாஸ்திரம் கூறும் தகவலை இதில் தெரிந்து கொள்வோம். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது தான் நம் முன்னோர்கள் கூறும் கூற்று. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் நாம் அதிக அளவு குப்பைகளை சேர்த்து வைத்து துர்நாற்றம் வீசுவது போல தான் கண் திருஷ்டியும் பல பிரச்சினைகளை நம் குடும்பத்திற்கு கொண்டுவரும். நம் வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி…. தரிசன நேரம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 30 மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! தடைகள் ஏற்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! கவனம் தேவை. இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும். நீங்கள் தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தான் வெற்றி கொள்ள முடியும். அதற்கு நிலையான மனது வேண்டும். மனதில் அமைதி வேண்டும். பொறுமை தேவை. திட்டமிட்ட காரியங்களை மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மனம் நோகும்படி பேச வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். நிதானம் வேண்டும்.தொழில் வியாபாரத்தில் பணத் தேவைகள் ஏற்படும். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டு பூஜை அறையில்…. இதை மட்டும் செய்யாதீங்க…. துரதிஷ்டம் தான் வரும்…!!!

பூஜை அறையில் நாம் என்னென்ன சிறு சிறு தவறினை செய்கிறோம் என்பது குறித்து பார்க்கலாம். நாம் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள் நமக்குத் ஒரு துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கின்றன. ஒரு வீட்டில் பூஜை அறை என்பது நம்முடைய வாழ்வில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் வழியாகவும் இருக்கிறது. இப்பொது நாம் என்ன செய்யக்கூடாது, செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் பஞ்சு திரியை வைத்து விளக்கு ஏற்றி வைத்தால் மிகவும் […]

Categories
ஆன்மிகம்

27 நட்சத்திரக்காரர்களும் வணங்க…. தமிழ்நாட்டில் சிறந்த கோவில்…. இது மட்டும் தான் தெரியுமா…??

அரக்கர்கள் வம்சத்தை சேர்ந்த ராவணனின் தங்கை சூர்ப்பனகைக்கு நாமக்கல் அருகே கூட வேலம் புத்தூர் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ளது. மூன்று வாசல்கள் கொண்ட இந்த கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாசல்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. கோயில் நடத்தப்படும் விழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாசல் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தேவைகள் பூர்த்தியாகும். இன்று லட்சியம் மனதோடு செயல்படுவீர்கள். தொழில் அபிவிருத்தி இருக்கும். பணம் திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். வேண்டிய பொருட்களை வாங்கி கொள்வீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகி விடும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். சிலருக்கு வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு அவசரம் காட்ட வேண்டாம். பொறுப்பாக கையாளவேண்டும். விளையாட்டுப்போட்டிகள் தலைதூக்கும். முன்கோபம் இருக்கின்றது. மற்றவர்களிடம் உரிமைகள் கொள்ள வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! சிக்கனம் தேவை….! விமர்சனம் செய்ய வேண்டாம்….!!

கும்பம் ராசி அன்பர்கள்.! சிக்கனம் தேவை. சிலர் இடையூறு செய்ய முயற்சிகள் மேற்கொள்வார்கள். அதனை முன்கூட்டியே புரிந்து கொண்டு சரிசெய்து கொள்ளவேண்டும். செயல்களில் அதிக தற்காப்பை பின்பற்றவேண்டும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். உங்களுடைய நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பாராட்டுக்கள் வந்து சேரும்….! நேர்மையான எண்ணம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! புகழும் பாராட்டும் வந்து சேரும். இன்று மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவீர்கள். உங்களுடைய மனதில் நேர்மையான எண்ணங்கள் நிறைந்து காணப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களுடைய முடிவுகள் இருக்கட்டும். அதற்கு ஏற்றவாறு உங்களுடைய செயல்பாடுகள் இருக்கட்டும். தொழிலில் அபிவிருத்தி நிலை உருவாகும். பிள்ளைகளுடைய நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். புகழும் பாராட்டுகளும் ஒரு பக்கம் இருக்க வீண் பகையும் தேவையில்லாத மன வருத்தங்களும் ஒரு பக்கம் இருக்கும். இரண்டையுமே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வாக்கு வன்மை கூடும்….! பேச்சை குறைக்க வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கற்பனை திறனை குறைத்து கொள்ள வேண்டும். இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வது நல்லது. பிறரிடம் வீண் பேச்சுகளைப் பேச வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கற்பனைத் திறனை குறைத்துக்கொள்ள வேண்டும். செயலில் மட்டும் வேகத்தை காட்டவேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணம்வரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் சென்று வாருங்கள். வாக்கு வன்மை கூடும். உங்களை அனைவரும் மதித்து நடப்பார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து

நம் வீட்டு பூஜையறையில் கடைபிடிக்க வேண்டிய… பயனுள்ள ஆன்மீக தகவல்கள்…!!

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறைக்கு சில குறிப்புகள்: பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும். சாமிக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

நல்ல மணவாழ்க்கை அமையவேண்டுமா….? அப்ப கட்டாயம் இந்த கோயிலுக்கு போங்க… நல்லதே நடக்கும்…!!!

நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைத்தார். அப்போது உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். தன் இதயத்தில் ஆத்மலிங்கமாக சிவனை பூஜித்தார். பார்வதியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலிடம் […]

Categories
ஆன்மிகம்

திருமணமானவர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாதாம்…. பாவம் வந்து சேருமாம்…!!!

திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் எதெல்லாம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டபடி நடக்கக் கூடாது. கோவிலில் விழுந்து வணங்கும் போது மார்பானது பூமியில் படும்படி கடவுளை வணங்கக் கூடாது. கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும்தெற்கே பார்த்து நின்றபடி வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. அப்பா, அம்மா  உள்ள ஆண்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் […]

Categories
ஆன்மிகம் இந்து

கடன் தீர்க்கணுமா…? இந்தக் கிழமையில் பணத்தை திருப்பிக் கொடுங்க… நல்லதே நடக்கும்…!!!

ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். சிலர் அரும்பாடுபட்டு கடனை அடைத்தால் மேலும் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இப்படி தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதேபோல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! பொறுமை வேண்டும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொறுமையாக இருக்க வேண்டும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். அவர்கள் சொல்கிற கருத்தை கூர்மையாக கவனித்து செயல்படவேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கும். பிரச்சனைகள் சரியாகும். உடல்நிலை சரியில்லாமல் போகலாம். உங்கள் வசம் உள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து

எது செய்தாலும் தடை வருகிறதா…? தீர்வு இதோ நம் விநாயகர் இருக்கிறாரே…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
ஆன்மிகம் இந்து

பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை…. எதைப் பயன்படுத்தி அணைக்கவேண்டும்…. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…!!!

நமது வீட்டில் பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை எப்படி அணைப்பது என்பது பற்றி இன்னும் தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நம் வீட்டு பூஜை அறையில் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை பொதுவாக நாம் வாயால் ஊதி அணைக்க கூடாது. முதலில் நான் அணைத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. சாஸ்திர ரீதியாக விளக்கை அணைக்கிறேன் விளக்கை அணைக்க போகிறேன் என்ற வார்த்தையை வீட்டில் உபயோகிப்பது அமங்கலம். அப்படி இருக்கும் பொழுது எப்படி கூற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! முன்னேற்றம் ஏற்படும்….! அவசரம் வேண்டாம்….!!

தனுசு ராசி அன்பர்களே.! செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்படும். இன்று ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தாலும் இல்லத்தில் நீங்கள் இறைவனை பரிபூரணமாக நினைத்து வழிபடுங்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. நண்பர்களால் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கும். அதை பற்றி கவலைப்பட வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. உடமைகள் மீது கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் இந்த பொருளெல்லாம் இருக்குதா…? உடனே அதை தூக்கி போட்டுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில  விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் துளசி மாடம் இருந்தால்… மகாலட்சுமி மட்டுமல்ல கிருஷ்ணரும் கூடவே இருப்பார்… ஆன்மீகம் கூறும் தகவல்..!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு பூஜை அறையில்… “இந்தப் பொருள்களை வச்சு பூஜை பண்ணாதீங்க”… நல்லது இல்லை…!!

பூஜை அறையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்குடன்  சுண்ணாம்பு வைத்து பூஜை செய்யக்கூடாது . அவியல், பொரியல், கடலை மற்றும் கல்கண்டு நிவேதனம் செய்யலாம். பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம், ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல. தேங்காயை உடைத்து பிறகு முடியை […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி சாஸ்திரப்படி… பல்லி நம் உடலில் எந்த இடத்தில் விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா…?

நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்:  தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும்  அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு…. வரும் பக்தர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை

வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா…? நினைத்த காரியங்கள் நடக்க வேண்டுமா…? தினமும் இதை பண்ணுங்க போதும்…!!

வீட்டில் செல்வ வளம் பெருக கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 3 முறை கூற வேண்டும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் நடத்தப்படும் போராட்டம் தான் வாழ்க்கை. ஒருவரது வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. அதுவே ஒருவரது வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்து வந்தால் அவருக்கு அந்த வாழ்க்கையே வெறுத்து விடும். இரண்டும் சரியான அளவில் அமைந்தால் மட்டுமே ஒருவரது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதற்காக இந்து மதத்தில் எண்ணற்ற அளவு மந்திரங்களும் பாடல்களும் இருக்கிறது. இந்த […]

Categories
ஆன்மிகம் இந்து

இத உங்க வீட்டு முன்னாடி கட்டுனா… “வீட்டு திருஷ்டி கழிந்து பொன் பொருள் சேரும்”… விஷ ஜந்துக்கள் அலறி அடித்து ஓடும்..!!

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம். இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது.  இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து

திருசூலத்தின் மூன்று கிளைகளும்… எதை குறிக்கின்றன…? ஆன்மீகம் கூறும் தகவல்..!!

சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்றும் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சூலத்தை ஏந்தி நின்று அருள்புரிவதால் சிவபெருமான் சூலபாணி என்றும், சூலதரர் என்றும் அழைக்கப்படுகிறார். திரிசூலம், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி அவற்றிற்கு மோட்சத்தை அருள்கிறது. அது ஞானத்தை வழங்குவதாகவும் உள்ளது. அஸ்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் அதனை அஸ்திர ராஜன் எனவும் அழைப்பர். பகைவர்களை வென்று சுகமாக […]

Categories
ஆன்மிகம்

செவ்வாய் & வெள்ளி கிழமைகளில்…. பணம் கொடுக்க கூடாது…. எதற்காக தெரியுமா…?

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அடுத்தவர்களிடம் பணத்தை கொடுக்க கூடாது செலவு செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு கூறுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரு தெய்வங்களுக்கு நம்மக்கு வளத்தை கொடுப்பதோடு நம்முடைய வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது. இதனால் செவ்வாய் மற்றும்  வெள்ளிக்கிழமைகளில் பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதை அறவே […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் பூஜை அறையில்…” தப்பித் தவறி கூட இதை வைத்து பூஜை பண்ணாதீங்க”… கெட்டது நடக்கும்..!!

பூஜை அறையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். வீட்டில் பூஜை செய்யும் போது சிலருக்குப் பல குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. வெற்றிலைக்கு நுணியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. அவல்பொறி, கடலை மற்றும் கல்கண்டு நிவேதனமாகப் படைக்கலாம். பச்சரிசியில் சாதம் செய்து தான் கடவுளுக்குப் படைக்க வேண்டும். நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், நெல்லி, இளந்தை, விளாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் […]

Categories
ஆன்மிகம்

ஆன்லைனில் 25,000 டிக்கெட்டுகள்…. பக்தர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த திருப்பதி!!

ரதசப்தமி அன்று கூடுதலாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் 25000 டிக்கெட்டுகளை வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் உட்பட அனைத்து பொதுஇடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவலா படிப்படியாக குறைந்ததையடுத்து பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் கோவிலில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பதியில் நாளை மறுதினம் மினி பிரம்மோற்சவம் எனும் ரதசப்தமி விழா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு திருஷ்டி கழிந்து…. “பொன் பொருள் சேர வேண்டுமா”…? இத உங்க வீட்டு முன்னாடி கட்டுங்க… ரொம்ப நல்லது..!!

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம். இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து

“முருகனுக்கு காவடி ஏன் எடுக்கிறோம்”..? உங்களுக்கு தெரியுமா…? காரணம் இதுதான்..!!

தமிழ் கடவுள் முருகன். முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் மிகவும் முக்கியமானது காவடி எடுப்பது . ஏன் எடுக்கிறோம் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்ற இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடி எடுத்து வந்துள்ளார். முருகன் இவ்விரு […]

Categories

Tech |