இன்றைய பஞ்சாங்கம் 29-08-2020, ஆவணி 13, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 29.08.2020 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் மற்றவர் தலை விடுவதனால் தடை நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டுமானால் சிறிது தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக செயல்பட வேண்டும் அதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடன்பிறப்பு இடமிருந்து அனுகூலம் கிட்டும். […]