நடுக்கடலில் பொம்மையுடன் சிக்கித் தவித்த சிறுமியை கடற்படையின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆன்ட்டிரியோ நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள கடலுக்கு கப்பலில் சுற்றுலாவாக சென்றுள்ளனர். அப்பொழுது குழந்தை ஒரு பலுனால் செய்யப்பட்ட குதிரை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கடலில் பெரிய அலை சீற்றம் ஏற்பட்டது. பெற்றோரின் கவனக்குறைவால் திடீரென்று அந்தக் குழந்தை கடலில் பொம்மையுடன் போய் விழுந்தது. இதனைக் கண்டு கதறி அழுத பெற்றோர் கடற்படை காவல்துறையினருக்கு […]
