Categories
தேசிய செய்திகள்

காதல் கணவனால் கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… கெத்தா போலீஸ் அதிகாரியாக வந்த இளம்பெண்….!!!!

காதல் கணவன் கைவிட்ட போதும் சாலையில் ஐஸ்கிரீம் விற்று தனது 6 மாத குழந்தையை வளர்த்து போலீஸ் அதிகாரியாக பணி அமர்ந்துள்ள ஒரு பெண்ணின் கதைதான் இது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆனிசிவா என்பவர் தனது முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பின் மீது வீட்டின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதல் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டு வருடம் காதல் கணவனுடன் இல்லற […]

Categories

Tech |