Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….! கால்நடைகளை தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்….. பீதியில் மக்கள்….!!!!

கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் பல காட்டு பணிகள் உயிரிழந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை கால்நடை, பராமரிப்பு துறை, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஆந்த்ராக்ஸ் […]

Categories

Tech |