Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் கருட சேவை…. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்ப்பு…!!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான கருட சேவையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி தொடங்கி திருப்பதியில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான இன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோயிலில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட ரூ.35,000…. முதலமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் சுய உதவி குழுக்களை சேர்ந்த வீட்டு திட்ட பயனாளிகளுக்கு மூன்று சதவிகித வட்டியில் கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்க ஆந்திர மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதலே தொலைநோக்கு பார்வை கொண்ட பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் . இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆந்திராவில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 2011 ஆகஸ்ட் 15 வரை ஆந்திர வீட்டுவசதி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முதல்வர் மீது 11 வழக்குகள் பதிவு… தாமாக முன்வந்து ஐகோர்ட் நடவடிக்கை…!!

ஆந்திர மாநில முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி மீது உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து 11 வழக்குகளை பதிவு செய்துள்ளது.   ஆந்திர மாநில முதலமைச்சரும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2016ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அமராவதி நிலம் மோசடி மற்றும் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது அனந்தபூர், குண்டூர் மாவட்ட கீழ் நீதிமன்றங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

 எஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர்…!!!

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25 ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகிய பெரும்பாலான மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்தனர்.தமிழக அரசின் காவல் மரியாதையுடன் அவரின் உடல் […]

Categories

Tech |