ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. புதிதாக பதவியேற்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்து அமைச்சர்களில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜா […]
