Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிததாக 17 பேருக்கு கொரோனா உறுதி… சிலர் டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்பு: மொத்த பாதிப்பு 40!

ஆந்திரமாநிலத்தில் நேற்று இரவு 9.00 மணி அளவில் கிடைத்த தகவலின் படி, புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் டெல்லியில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளார். தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் சாமினியர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிலாளர்களோ, முதியவர்களோ, சாமியார்களோ ஒருவர் கூட உணவு கிடைக்காமல் பாதிக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அனைவர்க்கும் உணவுகளை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 225 பேரும், கேரளாவில் 234 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் தனியார் மருத்துமனைகள், கல்லூரிகள் அரசின் கீழ் செயல்படும் – முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி!

ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 200 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை கொரோனோவால் 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் காணாமல் போனதாக தகவல்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஆந்திராவில் குடும்பத்துக்கு ரூ.1000, இலவச ரேஷன் – முதல்வர் அறிவிப்பு …..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொழிலாளர்களுக்கு சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவிலும்  கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்த நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தி வைப்பு!

கொரோனா அச்சம் காரணமாக ஆந்திராவில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் வரும் 21, 23 ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 6 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைத்து ஆந்திர தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. […]

Categories

Tech |