ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு ஒரு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம் மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]
