Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்… என்ன காரணம்?… வெளியான திடுக்கிடும் உண்மை…!!!

ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவை அடுத்து பரவும் விசித்திர நோய்… பெரும் பரபரப்பு…!!!

கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பரவும் மர்ம நோய்… நாடு முழுவதும் பரபரப்பு… நலம் விசாரித்த முதல்வர்…!!!

ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பரவும் மர்ம நோய்… அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர்… ஆந்திராவில் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் 200 பேர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் எமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“மர்ம நோய்” 200க்கும் மேற்பட்டோர்….. அடுத்தடுத்து கீழே விழுந்ததால்…. ஆந்திராவில் பரபரப்பு…!!

200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த 200 பேர்… அச்சத்தில் உறைந்த மக்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும் மயங்கி விழுந்த மக்கள் வாயில் நுரை வெளியேறி […]

Categories
தற்கொலை தேசிய செய்திகள்

எனக்கும் குடும்பம் வேண்டும்… தனிமையில் வாடிய வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

திருப்பதியில் குடும்பம் இன்றி வசித்து வந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில்  24 வயதுடைய நரேஷ் என்ற இளைஞர் சித்தலசேனு பகுதியில் தகரக் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். அவர் அங்கு நண்பர்களுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது எல்லோரும் போல எனக்கும் ஒரு குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் தனிமையில் வாடுகிறேன் என்று கூறி வருத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“இதோ வந்துவிட்டது” இந்தியாவிலேயே முதன்முறையாக…. திருப்பதியில் சூப்பர் சாதனை…!!

திருப்பதி கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கைகளை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வாரி வாரி வழங்கும் நன்கொடைககளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். திருப்பதி தேவஸ்தானம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலாஜி இன்ஸ்டிடியூட் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ எங்க போனாலும் வருவேன்” 74 முறை கடித்த நல்லபாம்பு…. நபரை விடாமல் துரத்தும்…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் 73 முறை நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மறக்குண்டா கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயதாக இருக்கும்போது முதல் முறையாக நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்பிரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனாலும் அந்த நல்ல பாம்பு இவரை இன்னும் விடுவதாக இல்லை. இவருடைய ஐந்து வயதில் இருந்து தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“பையன் ரொம்ப உஷாரு” வகுப்பறையில் தாலி கட்டிய…. 11ம் வகுப்பு மாணவர்…. சர்ச்சையான சம்பவம்…!!

பள்ளி வளாகத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப்பள்ளியில் சத்தமில்லாமல் ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தன்னுடைய காதலியான சக மாணவியை காதலித்து வந்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தன்னுடைய காதலியை பார்க்க முடியாமல் தவித்து […]

Categories
தேசிய செய்திகள்

அணை திறப்பு… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

ஆந்திர மாநிலத்தில் அம்மபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து நிவர் புயலால் ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மபள்ளி அணையிலிருந்துநீர் திறப்பால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிக்கு சூட்டப்பட்டது எஸ்.பி.பியின் பெயர்… ஆந்திராவிலும் கொடிகட்டி பறக்கும் எஸ்பிபி,,!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்பிபி பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 20ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, நடித்து, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்த எஸ்பிபி இன்னும் பாடல்களில் மூலம் வாழ்ந்து கொண்டுதான் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போனில் வந்த மெசேஜ்” அதிர்ச்சியில் மூதாட்டி மரணம்…. ஆந்திராவில் பரபரப்பு…!!

மூதாட்டி ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று செல்போனுக்கு தகவல் வந்ததால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த பீலேரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளதால் கலிகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து வீட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நிவர் புயல் எதிரொலி – ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்

நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென் மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை ஏமாற்றிய காதலன்.. பிளான் போட்ட காதலி..

ஆந்திரா மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் திருமணத்தை, காதலி தடுத்த நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும்  மீதகுரப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பவரும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடித்து  பெற்றோர்களிடமும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கணேஷ் பெருந்தொற்றால் […]

Categories
தேசிய செய்திகள்

மூளையில் அறுவைசிகிச்சை நடந்த போது…. பிக்-பாஸ் பார்த்த நோயாளி…!!

நோயாளி ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை செய்த போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை மருத்துவர்கள் திரையிட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் வசித்து வருபவர் வர பிரசாத்(33). இவருக்கு, மூளையில் கட்டி இருந்துள்ளதால் மருத்துவர்கள் கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி கண் விழித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பொதுவாக மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, முழித்திருந்தால் யாராக இருந்தாலும் பதற்றம் அடைவார்கள். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கடத்தப்பட்ட இளைஞர்…. ஆந்திராவில் சடலமாக மீட்பு… வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“கவனமாக இருங்கள்” பிச்சை எடுப்பதுபோல் நடித்த…. வடமாநில பெண்களின் துணிகர செயல்…!!

வடமாநில பெண்கள் இருவர் பிச்சை எடுப்பதுபோல் நடித்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதியில் லீலா மஹால் சந்திப்பில் எப்பொழுதும் மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். இங்குள்ள ஒரு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் கடையில் நுழைந்த இரண்டு வடநாட்டு பெண்கள் கையில் ஆளுக்கொரு கைக்குழந்தைகளுடன், கூடவே ஒரு சிறுமியையும் கூட்டிக்கொண்டு பிச்சை கேட்டுள்ளனர். அவர்களுக்கு கடை உரிமையாளர் தனது செல்போனை பார்த்தபடியே காசு கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண்கள் குடிக்க […]

Categories
தேசிய செய்திகள்

பக்தி சேனலிலிருந்து ஆபாச படம்…. மெயிலுக்கு லிங்க் அனுப்பிய ஊழியர்…. ஷாக் ஆன பக்தர்…!!

பக்தர் ஒருவரின் மெயிலுக்கு பக்தி சேனல் ஒன்றிலிருந்து ஆபாச லிங்க் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக, திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற பெயரில் நடத்தி வரும் பக்தி சேனலில் கேட்டுள்ளார். இதையடுத்து பக்தி நிகழ்ச்சி தொடர்பான லிங்கை  அனுப்புவதாக கூறியுள்ள சேனல் ஊழியரிடம், தன்னுடைய மெயில் ஐடி-யை அந்த பக்தர் கொடுத்துள்ளார். இந்நிலையில் பக்தி சேனலில் இருந்து பக்தரின் மெயிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 குழந்தைகளுக்கு தாய்… வாலிபருடன் கள்ளக்காதல்… காதலிக்காக உயிரை விட்ட காதலன்…!!!

சித்தூர் அருகே வனப்பகுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் யாதமரி அடுத்துள்ள கிராமத்தில் 28 வயதுடைய திலீப் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்டவர். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து பேசி பழகியுள்ளனர்.இது பற்றி இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிய உச்சம்… 9 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் ஆந்திர மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,367 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,40,730 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,779 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் உள்ள பெண் கைதிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு… ஆந்திராவில் கலக்கிய ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிறையிலுள்ள 55 பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி மேக தொட்டி சுசரிதா கூறுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. ஆந்திர மாநிலத்தில் 147 பெண் கைதிகள் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளைத் திறந்த ஆந்திரா… 4 நாட்களில் மிகப்பெரிய ஆபத்து… கதறும் பெற்றோர்கள்… பதில் சொல்லுமா அரசு?…!!!

ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாட்களில் 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பது பற்றி மாநில அரசுகள் இறுதி முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தோழிகளாக இருந்த பெண்கள்….. “காதலர்களாக மாறி திருமணம்” வெளியான உண்மையால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!!!

இரண்டு பெண்கள் வீட்டை விட்டு ஓடி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புஷ்பலதா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு….! ”வெளியான அதிர்ச்சி தகவல்”… நடுங்கும் பெற்றோர்கள் …!!

ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பரவியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா – பேரதிர்ச்சி

ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததை அடுத்து 150 மாணவர்கள், 10ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]

Categories
தேசிய செய்திகள்

செம்மரம் கடத்தி வந்த சுமோ கார்… விபத்தில் ஏற்பட்ட தீ… உடல் கருகி 4 பேர் பலி…!!!

ஆந்திராவில் செம்மரத்தை கடத்தி வந்த சுமோ கார் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா விமான நிலையம் அருகே இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரி மற்றும் சுமோ வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த டீசல், சுமோ வாகனம் மீது கொட்டியதால் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வாகனத்தில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று முதல்… மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் அம்மா நிலங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்று தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஏறக்குறைய 8 மாதங்களாகியும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சில மாநில அரசாங்கம் பள்ளி திறப்பு குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர மாநிலம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மாநில அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

முடி வெட்டவில்லை எனில் வழக்கு…! ஆந்திராவில் உலாவரும் தொலைபேசி அழைப்பு…!

இளைஞர்களை தொடர்பு கொண்டு தங்களின் தலை முடிகளை வெட்டி கொள்ளவில்லை என்றால் சைபர் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் பீமுனிகம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்குமார். இவருக்கு, தொலைபேசி மூலம் நேற்று (அக்டோபர் 24) ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், தான் ஒரு வட்ட ஆய்வாளர் என்றும் உனது தலை முடியை வெட்ட வில்லை எனில் சைபர் குற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா…!!

கேரளாவில் இன்று மேலும் 8,511 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 95 ஆயிரத்து 657 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 லட்சத்து 80 […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி…!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சூழ்நிலையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஜெகன் மோகனுக்கு எதிராக குவியும் புகார்கள்…!!

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வீ. ரமணா இருக்கிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திரா நீதிமன்றச் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனது செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு ஜெகன் மோகன் பரபரப்புக் கடிதம்…!!

ஆந்திரா நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலையிடுகிறார் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன்  குற்றம்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா தற்போது உள்ள தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு பிறகு இவர்தான் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் நீதிபதி என்.வி. ரமணா மீது  பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாக்டேவிற்கு  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,145 பேர்… விடுபடுமா ஆந்திரா?… கதறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,653 பேர்… திணறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,653 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை7,50,517 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,194 ஆக அதிகரித்துள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,145 பேர்… கதறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,44,864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 செலுத்தினால் ரூ. 27,500 – ஆந்திராவில் புதுவித மோசடி…!!

பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஆண்டு இறுதியில் 27 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும் என கூறி 85 கோடி ரூபாய் வசூல் செய்த 3 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் வெல்பிளே என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கிய மூன்று பேர்  பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஓர் ஆண்டின் முடிவில் 27 ஆயிரத்து 500 ரூபாய் திருப்பித் தருவதாக பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பணம் செலுத்திய சுமார் 12,600 […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 7 லட்சத்தை கடந்த…. கொரோனா பாதிப்பு… நடுநடுங்கும் மக்கள்…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,790 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 7 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு….அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,81,161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளி… மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்…!!!

சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏர்ரவாரி பாளையம் அடுத்துள்ள ஓ. எஸ். கொள்ளப்பள்ளி வனப்பகுதியில் செம் மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயத்தில் தமிழகத்தை சார்ந்த 60 பேர் கொண்ட கும்பல் ஒன்று செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டவுடன் அவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன் மோகன் ரெட்டி வீடு முற்றுகை..!!

ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள்  மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கோயில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன்மோகன்ரெட்டி வீடு முற்றுகை..!!

ஆந்திராவில் உள்ள கோயில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளித் தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள் மாயமாகின. அந்திவேதியில்  உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்கு  மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோயில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 9,536 பேர் பாதிப்பு…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று மட்டும் 9,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,67,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,912 […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை உலுக்கும் கொரோனா…ஒரே நாளில் 8,368 பேர் பாதிப்பு…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் ஆந்திராவில் முதலில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” ஆந்திராவில் இன்று மட்டும் 8,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,06,493 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்ததை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?…!!!

ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் இன்று மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,87,331 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் பலியானதை தொடர்ந்து, தற்போது வரை ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 11,941 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பணத்திற்காக காதல் மனைவி செய்த செயல்”… மன வேதனையில் மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்..!!

மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]

Categories
தேசிய செய்திகள்

உன்னை திருமணம் செய்ய முடியாது… “மறுப்பு தெரிவித்த காதலன்”… ஆத்திரத்தில் ஆசிட் அடித்த காதலி..!!

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலி இளைஞர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த நாகேந்திரா என்பவர் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணுடன் மீண்டும் நெருங்கி பழக தொடங்கியுள்ளார். இதனால் அவரது முதல் காதலி கோபம் கொண்டு நாகேந்திராவிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவரோ மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததோடு திருமணம் செய்ய முடியாது என உறுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

வினோதமாக மது பாட்டில்களை கடத்திய இருவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு 101 மதுபாட்டில்களை உடலில் கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோலாவரம் மேற்கு  சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இருவரின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு இடம் அளித்ததால் சட்டையை கழற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அப்போதுதான் உடலில் மதுபாட்டில்களை அவர்கள் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய “ரியல் போலீஸ்”… என்ன செய்தார் தெரியுமா?…!!

மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை, சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்த காவல் உதவியாளரை மேலதிகாரிகள் பாராட்டி வந்தனர். புலிவெந்துலா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் காவல் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் ரெட்டி. இவருக்கு ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மது பாட்டில்களை கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.  அதன்பின் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் அவர் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கார் வேகமாக வந்து நிற்பது போல் பாவனை செய்து […]

Categories

Tech |