Categories
தேசிய செய்திகள்

ஓட்டுக்கு ரூ.2000 வாங்கிட்டு…. இப்போ சாலை வசதி கேக்குறீங்க…. நகராட்சித்தலைவரின் கேள்வியால் அதிர்ந்த மக்கள்…!!!

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள தாடி பத்திரியில் நகராட்சி தலைவராக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு நகராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக கோரிக்கை நிறைவேறாததால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த நகராட்சி தலைவரான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பிரபாகர் ரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கோர விபத்து…. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பலி…!!

ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையிலிருந்து டிராவலரில் ஶ்ரீசைலம் ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சை பிரிவில் மிக கவலைக்கிடம்… அதிர்ச்சி….!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 8 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே இன்று காலை லாரி மற்றும் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் சென்னையைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள்களை கொன்ற கொடூர தம்பதிகள்…. தற்போதைய நிலை என்ன….? தகவல் தெரிவித்த மருத்துவர்…!!

ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா. இவர்களுக்கு அலெக்கியா (27 வயது) மற்றும்  சாய் திவ்யா (22 வயது) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதிகள் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பக்தியின் மூலம் அற்புதங்கள் செய்ய போவதாக கூறி பூஜை அறையில் வைத்து தனது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

மங்களகரமாய் இருந்துகிட்டு… “நடுரோட்டில் இந்த பெண்கள் செய்த காரியத்தை பாருங்கள்”… வைரலாகும் வீடியோ..!!

நடு ரோட்டில் சில பெண்கள் காருக்குள் அமர்ந்து மது குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தள பரவிவருகிறது. தற்போது மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் பெண்கள் தற்போது அதிகமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.  ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று பல துறையில் பெண்கள் சாதித்து வந்தாலும், இது போன்ற விஷயங்களிலும் ஆணுக்கு நிகரானவள் நாங்களும் இருக்கிறோம் என்று குடித்து வருகின்றனர். அது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப குத்துவிளக்குகள்…. காருக்குள் “குடி”த்தனம்…. வைரலாகும் விடியோவால் எழுந்த சர்ச்சை…!!!

இன்றைய இளைஞர்கள் மது பழக்கத்தினாலும், போதைப் பழக்கத்தினாலும் தங்களுடைய  வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களை பொருத்தப்பட்டு இருந்தாலும் கூட அதை கண்டுகொள்ளாமல் தங்களுடைய உயிர்களுக்கு வைத்துக் கொள்கின்றனர். மதுப் பழக்கத்தினால் சில குடும்பங்களே சீரழிந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கிறது. ஆண்கள் தான் அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் பெண்களும் தாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் விதமாக ஆந்திராவை சேர்ந்த பெண்கள் சிலர் விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக காரில் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு சென்ற மனைவிக்கு…. கணவர் கொடுத்த திடீர் ஷாக்…. தவிப்பில் வாடும் குழந்தைகள்….!!

குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு கணவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜ்குமார் என்பவர் தனது மனைவி , மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்பச் சூழல் காரணமாக ராஜ்குமாரின் மனைவி கணவனின் வருமானம் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு போதாததால் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு போவதாக கணவரிடம் கூறினார். இதனைக்கேட்ட ராஜ்குமார் தனது குடும்ப சூழ்நிலையை எண்ணி மனைவியை குவைத் நாட்டிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

போதும் இதோட நிறுத்திக்கோ…. மறுத்த பெண்ணிற்கு…. மாம்பழத்தோட்டத்தில் நடந்த கொடூரம்…!!

ஆந்திரா மாநிலத்தில் மாம்பழ தோட்டத்தில் வைத்து கணவரும், தாயும் சேர்ந்து பெண்ணை எரித்து கொலைசெய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சத்தியநாராயணா – ஆதிலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆதிலட்சுமி இன்னொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று ஆதிலெட்சுமியின் கணவரும், அவரது தாயாரும் வேறு நபருடன் பழகுவதை நிறுத்துமாறு அவரை கண்டித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ் விட்டுருங்க சந்திரபாபு நாயுடுவை…. கையெடுத்துக் கும்பிட்ட காவல்துறை அதிகாரி…. நடந்தது என்ன…??

ஆந்திராவின் எதிர்க் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநில எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு திருப்பதியில் நடைபெறும் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பதி விமான நிலையம் வந்துள்ளார். அங்கு சில காவல் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சந்திரபாபு நாயுடுவை திருப்பதி செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“சிகிச்சை செய்ய பணமில்லை” வெறும் ரூ.10,000 பணத்துக்காக…. 46 வயது நபருக்கு 12வயது சிறுமியை…. திருமணம் செய்து வைத்த பரிதாபம்…!!

12 வயது மகளை ரூ.10,000 பணத்துக்காக 46 வயதுடையவருக்கு பெற்றோரை திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா(46). இவரது பக்கத்து வீட்டில் 12 வயது மற்றும் 16 வயதில் இரண்டு சிறுமிகள் தங்களது பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு திடீரென்று சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“அவங்க ஓகே சொல்லமாட்டாங்க” தூக்கு மாட்டிய காதலன்…. தீக்குளித்த காதலி…. கதறிய பெற்றோர்கள்…!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் வசிப்பவர் முருகன் என்பவருடைய மகள் சுஜாதா. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக விரக்தியில் இருந்த சிலம்பரசன் தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சுஜாதாவின் பெற்றோர் தன்னுடைய மகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவார் என்று நினைத்த சஅவரை அழைத்துக் கொண்டு சுஜாதாவின் பாட்டி வீட்டிற்கு அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

உன்ன விட்டு என்னால இருக்க முடியாது… காதலன் இறந்த துக்கத்தில்… காதல் எடுத்த விபரீத முடிவு…!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காதலன் இறந்த துக்கத்தில் காதலி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் சுஜாதா( 21) இருவரும் வசித்து வந்தார்கள் . அதன் பின்னர் இவர்கள் கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் சென்று ஆவடியை அடுத்துள்ள கீழ் கொண்டையார் அண்ணா சாலையில் உள்ள சுஜாதாவின் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜாதாவின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப்பாதை சுங்க கட்டணம் உயர்வு… பக்தர்கள் அதிர்ச்சி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுங்க கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. மேலும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் இந்த இறைச்சி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஆந்திராவில் கழுதை இறைச்சி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதால் கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. நம்மில் சிலர் அதிக இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ஆடு மற்றும் கோழி இறைச்சி தான் மனிதர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். அதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கழுதை இறைச்சிக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. அதாவது கழுதை இறைச்சி உடல் வலுவையும், ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் நம்பப்படுவதால் அதிக அளவில் இறைச்சிக்காக கழுதைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வாங்க ருசிக்கலாம்…. கழுத்தை இறைச்சி விற்பனை அமோகம்…!!

பொதுவாக நாம் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி தான் அதிகமாக விரும்பி சாப்பிட்டு வருகிறோம். இதன் மூலம் நமக்கு தேவையான புரதச் சத்துக்கள் கிடைத்து வருகிறது . ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு சில கெடுதல்களும் ஏற்படுகிறது என்பது நமக்கு தெரியும். எனவே எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். பெரும்பாலும் நாம் கழுதையை சுமை சுமப்பத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள். கழுதைகளை இப்போதெல்லாம் காண்பது அரிதாக இருக்கிறது. இந்நிலையில் ஆந்திராவில் கழுதை விற்பனை அதிகரித்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

விமானம் தரையிறங்கியபோது…. மின்கம்பத்தில் இறக்கை உரசியதால்…. பெரும் பரபரப்பு…!!

விமானம் தரையிறங்கியபோது மின்கம்பத்தில் இறக்கை மோதியுள்ள சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தோகாவில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டு வந்துள்ளது. அப்போது இந்த விமானம் மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் விமானம் ஓடுபாதையில் இறங்கி உள்ளது. அப்போது ஓடு பாதையின் ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் விமானத்தின் இறக்கை மோதி பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்கம்பம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானம் விபத்து… விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 64 பயணிகளுடன் தோகாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா-க்கு புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தை நெருங்கியபோது தரை இறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் ஓடுபாதையில் இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பம் ஒன்றில் இறக்கை மோதியது. அதனால் இறக்கை பாதிப்படைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கி கணக்கு இல்லாததால்” இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்த…. 5 லட்சம் பணம் நாசம்…!!

ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர் பிஜிலி ஜமாலியா(58). பன்றி வியாபாரியான இவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 5 லட்சம் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவருக்கு வங்கி கணக்கு இல்லாததால் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். இதையடுத்து வீடு கட்டுவதற்காக அந்த பணத்தை ஒருநாள் எடுக்கும்போது அனைத்தும் கரையான்கள் அரித்து நாசமாகி இருந்துள்ளது. இதைக்கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கு இல்லை… கரையான் அரித்த 5 லட்சம் பணம்… பன்றி வியாபாரியின் சோக சம்பவம்…!!!

ஆந்திராவில் பன்றி வியாபாரி ஒருவரின் 5 லட்சம் பணத்தை கரையான் அரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா என்ற மாவட்டத்தில் மயிலாபுரம் பகுதியில் பிஜிலி ஜமாலயா என்ற பன்றி வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வங்கி கணக்கு எதுவும் கிடையாது. அதனால் தான் பன்றி விற்பனை செய்யும் பணத்தை தன் மனைவியிடம் கொடுத்து பானையில் போட்டு வைக்க சொல்லியுள்ளார். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் மிகப்பெரிய கனவு. […]

Categories
தேசிய செய்திகள்

வேன் & லாரி நேருக்கு நேர் மோதல்…. 14 பேர் பலி…. ஆந்திராவில் மீண்டும் பயங்கரம்…!!

வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலுள்ள கர்நூல் என்ற மாவட்டம் ராதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது. இந்த கோர விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தநாள் பார்ட்டிக்கு…. வர மறுத்த நண்பரை…. கார் ஏற்றி கொன்றதால் பரபரப்பு…!!

பிறந்தநாள் விழாவிற்கு வர மறுத்த நண்பரை கார் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்ட பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ராமேசுடன் உடன் மது அருந்திய சின்னா என்பவர் தன்னுடைய வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விழாவிற்கு ரமேஷை அழைத்துள்ளார். ஆனால் ரமேஷ் தன்னால் வர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னா காரை […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை”… திருமணமான 6 மாதத்தில்… மருமகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பம்..!!

வீடு வாங்க காசு இல்லாமல் இருந்ததால் மருமகளை தொடர்ந்து தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியில் வாழ்ந்து வருபவர் பிந்து. இவர் மென்  பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 25.  இவரின் கணவர் பானுசாய்  இருவருமே மென்  பொறியாளர்கள். ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக அலுவலகம் செல்ல தேவை இல்லாததால் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் பானுசாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ஏரி கால்வாயில் தவறி விழுந்து…. 3 சிறுமிகள் பலி…!!

ஆந்திர மாநிலத்தில் ஏரி கால்வாயில் தவறி விழுந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் விட்டா முசுருபள்ளே கிராமத்தில் ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்தனர். நீரில் மூழ்கிய சுப்ரியா (8), வெங்கட தீப்தி (13), தஷ்மிகா (13) ஆகிய 3 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அண்ணனுக்கு ஆந்திரா… தங்கைக்கு தெலுங்கானா?… மிக அருமை…!!!

ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி. தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். தற்போது அவரது l சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார். தெலுங்கானாவில் தீவிர அரசியலில் இவர் ஈடுபட […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா…! இப்படி பண்ணுறீங்க… ஆந்திர போலீசை அதிர வைத்த கடத்தல்… சிக்கி கொண்ட 3தமிழர்கள் …!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சந்திரகிரிக்கு அருகே  உள்ள கொங்கரவாரி பள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஆந்திர காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கல்லக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை  சேர்ந்த சின்னத்தம்பி, கோவிந்தராஜ், மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 9 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories
தேசிய செய்திகள்

வீடியோ: முதியவரின் அழுகிய சடலம்…. அருகில் வர தயங்கிய மக்கள்…. தானே சுமந்து சென்ற பெண் காவலர்…!!

பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் இறந்தவரின் சடலத்தை தானே சுமந்து சேர்த்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரா சிரிசா முதியவரின் உடலை பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அதன் அருகே யாரும் விரும்பாமல் இருந்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த முதியவரை குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

யாருடா நீங்க?… எதுக்கு இப்படி பண்ணீங்க?… பரிதாபப்பட்டு லிஃப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்… ஆந்திராவில் பரபரப்பு…!

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது […]

Categories
தேசிய செய்திகள்

“நன்மைகள் கிடைக்கும்” பிள்ளைகளை காவு கொடுத்த…. படித்த பெற்றோர்களின் முட்டாள்தனம்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களோட ஆயுள் கூடும்…! மகள்களை நிர்வாணமாக்கி கொடூரம்…. பெற்றோரின் பகீர் வாக்குமூலம்…!!

ஆந்திராவில் தம்பதிகள் இருவர் தங்கள் இரண்டு மகள்களையும் கொன்று நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் இருக்கும் ஆசிரியர்கள் காலனியில் வசிக்கும் தம்பதி புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா. மகளிர் கல்லூரியில் புருஷோத்தம நாயுடு துணை முதல்வராக பணியாற்றுகிறார். பத்மஜா மாஸ்டர் மைண்ட் என்ற பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அலேக்கியா (27) மற்றும் சாய் திவ்யா (22) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்…. தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் அன்னாசோ காவனே – மலன். காவனே காவல் அதிகாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு முகேஷ் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டில் யாரும் வெளியே நடமாடததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவருடைய மனைவி, மகன் ஆகிய 3 பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

“அற்புதம் நடக்கும்” பெற்ற பிள்ளைகளை…. நிர்வாணமாக நிற்க வைத்து…. பெற்றோர் செய்த கொடூரச்செயல்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…!!!

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக போலி சாமியார்கள் ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் மதன பள்ளியை சேர்ந்த பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரி முதல்வராகவும் பேராசிரியராகவும் பணியாற்றும் பெற்றோர் அற்புதங்கள் நிகழும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரேஷன் பொருள்கள்…. முதல்வர் சூப்பர் உத்தரவு…!!

ரேஷன் பொருட்களை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் பொருட்களை மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று வரிசையில் நிறு தான் வாங்க வேண்டும். இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பிப்ரவரி 1 முதல் அமல் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 5 கோடி 81 […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் வீடு வீடாக ரேஷன்… முதல்வர் துவக்கி வைப்பு…!!!

ஆந்திராவில் வீடு வீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு அம்மாநிலம் முழுவதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைத்துள்ளார். ரூ.830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்களின் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை விஜயவாடாவில் ஜெகன்மோகன் […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது காதல் மனைவியை… குத்திக் குத்திக் கொன்ற 17 வயது சிறுவன்”… போலீஸ் வலைவீச்சு..!!

19 வயது காதல் மனைவியை 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம்,சித்தூர் மாவட்டம் துரு பள்ளியை சேர்ந்த காயத்ரி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். சீத்தமாகுள பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனும், காயத்ரி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே […]

Categories
தேசிய செய்திகள்

புதுமாப்பிள்ளைக்கு “125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்”… வைரலாகும் வீடியோ..!!

திருமணம் முடிந்தவுடன் மாமியார்கள் மருமகனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து படைப்பது வழக்கம். ஏனெனில் தங்கள் வீட்டில் மகள் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தான் வந்துள்ளார்கள் என்பதை மருமகனுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்வார்கள். இதை புரிந்துகொண்டு புகுந்த வீட்டில் தனது மகளுக்கு இதே போன்ற உணவு அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது பலரும் நூற்றுக்கணக்கில் உணவுகளை சமைத்து மருமகனுக்கு வழங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்கு 125 வகை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில் செம ஷாக்…. 2,830 வது படியில் நடந்த அதிர்ச்சியால்…. குடும்பமே ஓடிய சம்பவம்…!!

திருப்பதி மலையில் ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் அமைந்துள்ள ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை மார்க்கமாக பக்த்ர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வேண்டுதல் காரணமாக அலிபிரி மூலம் மலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும் இருக்கின்றனர். இப்படி கடந்து செல்லும் பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி அமைந்துள்ளது. மேலும் வனவிலங்குகள் வெளியே வராத வகையில் வனத்துறை சார்பில் உரிய […]

Categories
தேசிய செய்திகள்

“நின்று போன கபடி கபடி சத்தம்” விளையாடிக்கொண்டிருந்த போதே…. உயிரிழந்த கபடி வீரர்…!!

இளைஞர் ஒருவர் கபடி விளையாடிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கங்கன பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான நரேந்திரா தன்னுடைய அணியோடு சேர்ந்து விளையாடியுள்ளார். அப்போது கபடி ஆடி செல்கையில், எதிரணியினர் மடக்கி பிடித்த போது அவர்கள் அனைவரும் நரேந்திரா மீது விழுந்துள்ளனர். இதையடுத்து சற்று நேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று […]

Categories
மாநில செய்திகள்

நீ திருந்தவே மாட்டியா டா…! இப்பவும் இப்படி செய்யுற…. கூண்டோடு தூக்கிய போலீஸ்… ஆந்திராவை உலுக்கிய கடத்தல் …!!

கடப்பாவில் நடந்த சாலை சோதனையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரன் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஆந்திர காவல்துறையினர் நேற்று முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர்.சோதனையில் கடப்பாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி சென்ற 1.3 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட சர்வதேச செம்மரக் கடத்தல் காரர் பாஸ்கர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் இருந்த இரண்டு கார்கள், இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“உயர் பதவியில் இருப்பதால்” மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை…. வைரலாகும் புகைப்படம்…!!

தந்தை ஒருவர் தனது உயரதிகாரி மகளுக்கு சல்யூட் அடித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷியாம். இவருடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் டிஎஸ்பியாக வேலை செய்து வருகிறார். பணி அடிப்படையில் பார்த்தால் ஷியாமை விட அவருடைய மகள் உயர் பதவியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

8 வருடக் காதல்…. 1 மாதத்தில் முடிந்த பரிதாபம்… தொடரும் “ஆணவக் கொலைகள்”….!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன்னா – சுவர்தம்மா தம்பதியின் மகன் ஆடம்ஸ்மித். இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள்  இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ஆடம்ஸ்மித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

முந்திச் செல்ல முயற்சி… கட்டுப்பாட்டை இழந்து லாரிக்கு அடியில்… தீயில் கருகி இருவர் பலி..!!

ஆந்திராவில் லாரியின் இடையில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்ததால் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் நாகூரை சேர்ந்த 40 வயதான நாராயணரெட்டி போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டியுடன் பச்சுபள்ளி பாட்டா பகுதியில் கோவில் திருவிழாவிற்கு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச் செல்ல அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 கிரேன் உதவியுடன்…. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு… 40 டன் எடையில் காளி சிலை…!!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.  இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“1600 முறை போன் செய்தேன்” அவள் என்னிடம் பேசவில்லை…. காதலன் வெறிச்செயல்…!!

இளைஞர் ஒருவர் தன்னிடம் காதலி பேச மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்று எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர்பகுதியில் வசிப்பவர் சினேகலதா(19). இவர் தலித் பெண் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகலதா அந்த பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜேஷ் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் சினேகாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அக்ரிமெண்ட் அடிப்படையில்தான் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து வேலைக்கு போனதிலிருந்து சினேகா ராஜேஷிடம் பேசுவதை கொஞ்சம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கிய… மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

இந்தியாவின் தனித்துவமான “தொங்கும் தூண் கோவில்”… இன்று வரை வெளிவராத ரகசியம்..!!

இந்தியாவின் தனித்துவமான தொங்கும் தூண் கோவிலின் ரகசியம் பற்றி இதில் பார்ப்போம். இந்தியா கோவில்களின் நாடு என்றால் அது தவறில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆடம்பரத்திற்கும், தனித்துவமான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவை. அத்தகைய ஒரு தனித்துவமான கோயில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் விஷயம் என்னவென்றால் தூண் காற்றில் தொங்குகிறது. ஆனால் அதன் ரகசியம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த கோவிலின் பெயர் லேபாக்ஷி […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வருக்காக ஒரு பெண்ணை தத்தெடுத்த ரோஜா… குவியும் பாராட்டு…!!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் பரிசாக நடிகை ரோஜா ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் அம்மாநிலத்தில் நகரி தொகுதி எம்எல்ஏ மற்றும் நடிகையுமான ரோஜா, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றே நிதி நெருக்கடியால் மருத்துவ படிப்பை தொடர முடியாத ஒரு பெண்ணை தத்தெடுத்துள்ளார். மேலும் அப்பெண்ணின் மருத்துவ படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் கைது …!!

ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் வந்த 25 தமிழர்களை கைது செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய 7 பேரை தேடி வருகின்றனர். ஆந்திரம் மாநிலம் திருப்பதி அருகே செம்மர கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக அம்மாநில காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புத்தூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தின் திருத்தணியில் இருந்து வந்த லாரியை காவல்துறையும் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையை கண்டதும் லாரி ஓட்டுநர் உட்பட 7 பேர் தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் மர்ம நோய்… உணவில் பாதரசம், ரசாயனம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்னவென்று தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் எலுருஎன்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்… பாதிப்பு 581 ஆக உயர்வு… திடுக்கிடும் உண்மை…!!!

ஆந்திராவில் பரவும் மர்ம நோயால் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories

Tech |