Categories
தேசிய செய்திகள்

மூன்று மாதங்களுக்கு பிறகு…. இன்று தியேட்டர்கள் திறப்பு…. ஆந்திர அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 14 வரை இரவு நேர முழு ஊரடங்கு – ஆந்திர அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஆகஸ்ட் 14ம் தேதி வரை இரவு 10 […]

Categories
தேசிய செய்திகள்

பிகினியுடன் வயக்காட்டில் சன்னி லியோன்…. அடக்கொடுமையே…!!!

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் வசிப்பவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் இவர் தனது விவசாய நிலத்தில் யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு யோசனை செய்துள்ளார். அதன்படி பிகினியுடன் சன்னி லியோன் இருக்கும் ஆளுயர பேனர் ஒன்றை தன்னுடைய வயக்காட்டில் வைத்துள்ளார். இதனால் அவருடைய நிலத்தைக் கடந்து செல்பவர்கள் பார்வையெல்லாம் நிலத்தின்மீது இல்லாமல் சன்னி லியோன் மீது உள்ளதாக அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“நா குணமாகி விடுவேனா டாக்டர்”…. மனமுடைந்த கொரோனா நோயாளி… இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மருத்துவமனையில் கொரோனா குணமடையாத நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சுகாதாரத் துறை ஊழியர். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பத்மாவதி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் தான் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆந்திராவில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

“தரையை தொடாமல் தொங்கும் தூண் கோவில்”… எங்கு உள்ளது தெரியுமா…? வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவின் தனித்துவமான தொங்கும் தூண் கோவிலின் ரகசியம் பற்றி இதில் பார்ப்போம். இந்தியா கோவில்களின் நாடு என்றால் அது தவறில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பல கோயில்கள் உள்ளன. ஆடம்பரத்திற்கும், தனித்துவமான நம்பிக்கைகளுக்கும் பெயர் பெற்றவை. அத்தகைய ஒரு தனித்துவமான கோயில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் விஷயம் என்னவென்றால் தூண் காற்றில் தொங்குகிறது. ஆனால் அதன் ரகசியம் இதுவரை யாருக்குமே தெரியாது. இந்த கோவிலின் பெயர் லேபாக்ஷி […]

Categories
தேசிய செய்திகள்

4 சுவற்றுக்குள் ஒன்றரை வருடம்…. அதிர்ந்து போன ஊர் மக்கள்….. பகீர் பின்னணி….!!!!

கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தங்களை கடந்த 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோல் மண்டலில் உள்ள கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஜான் பென்னி (52) என்பவரும் அவரது மனைவி ருத்தம்மா (45) சினாபாபு (29) மகன், ராணி […]

Categories
தேசிய செய்திகள்

1000 கிலோ மீன், 10 ஆடு, 50 வகையான இனிப்புகள்…. வண்டி வண்டியாக மருமகனுக்கு சீர் கொடுத்த மாமனார்….!!!!

புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பிரத்யுஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரத்யுஷாவின் தந்தை தனது மருமகனுக்கு வித்தியாசமாக ஆடி மாத சீர் கொடுத்த அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவதுபோல், தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்) ‘பொனாலு’ என்ற நாட்டுப்புற விழாவை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“நல்ல வேக வச்சாச்சி” முட்டைகுள்ள ஒண்ணுமே இல்ல…. ஒரு கிராமத்திற்கே வந்த சோதனை…!!!

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு விதமாக ஏமாற்று வேலைகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்று ஏமாற்றுபவர்களிடம் மக்கள் ஏமாந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் முட்டைக்கு பதிலாக முட்டை போன்ற பிளாஸ்டிக்  பொருளை கம்மி விலைக்கு வாங்கி ஒரு கிராமம் முழுவதும் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மினி வேன் ஒன்றில் வியாபாரி ஒருவர் 30 முட்டைகள் ரூ.130 க்கு தருவதாக கூறியுள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். வருகின்ற 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு- இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் பெருமை.. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து மற்றொரு பெண்..!!

இந்தியாவில் பிறந்த பெண், அமெரிக்காவில் பட்டம் பெற்று, தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்நிறுவனமானது, வரும் 11ஆம் தேதியன்று முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 5 நபர்கள் கொண்ட குழுவினர்  விண்வெளிக்கு முதன் முதலாக பயணிக்கவுள்ளார்கள். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… சேலையில் மணமகன்… வேட்டியில் மணமகள்… ஆந்திராவில் நடைபெற்ற வினோத திருமணம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரு வினோதமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிக்சர்பள்ளி என்ற கிராமத்தில் அங்கயா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் பெண் போல வேடமிட்டு, மணமகள் அருணா ஆண் போல வேடமிட்டு கிராம தேவதை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்று வீட்டுபெயர் கொண்ட குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறையாகும். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் வினோத திருமணம்…. என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க…..!!!!

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தில் அங்கையா- அருணா மணமக்களின் திருமணச்சடங்கு நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல் குர்தா பைஜாமா உடை அணிந்தும் கிராம தேவதை கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்ற வீட்டுப்பெயர் கொண்ட குடும்பங்களில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது. பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர். மணமகன் எவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப்பணிகளுக்கு இனி…. நேர்முகத்தேர்வு கிடையாது – ஆந்திர அரசு அதிரடி…!!!

பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் காலியாக உள்ள 10, 200 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்து அதற்கான அட்டவணையையும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பணிக்கான ஆட்களை எப்படி தேர்வு செய்வர்? என மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பல மாநிலங்களும் +2 தேர்வை ரத்து செய்த நிலையில் ஆந்திர அரசு திட்டமிட்டபடி தேர்வு […]

Categories
தேசிய செய்திகள்

2.40 லட்சத்திற்கு ஏலம்… இந்த ஒரு மீனுக்கு இவ்வளவு மவுசா..? அப்படி என்ன இருக்கு இதுல…!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய வகை மீன் சிக்கியது. இந்த மீனை ஒருவர் 2.40 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று மீன் பிடித்தபோது ஒரு மிகப் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை பார்த்த மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த மீன் பிச் என்ற வகையைச் சேர்ந்தது. இதில் அரிய வகை மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த மீனில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“வருங்கால கணவர் முன்னிலையில்”… 3 பேர் சேர்ந்து இளம் பெண்ணை தாக்கி… செவிலியருக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் இளம்பெண் ஒருவரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து கடந்த 19ஆம் தேதி கிருஷ்ணா நதிக்கரையில் இரவு நேரத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு…. இறப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பு…. உச்சநீதிமன்றம்…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து அரசு ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 13 லட்சம் தடுப்பூசி செலுத்தி…. ஆந்திரா புதிய சாதனை…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அயோ அம்மா…”பயங்கரமாய் எரியுது என்ன காப்பாத்துங்க”… துடிக்கத் துடிக்க மகளுக்கு தீவைத்த பெற்றோர்கள்…!!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 9 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் கடந்த மே-5 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து முந்தைய ஊரடங்கு 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது 9 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் 2 மணி […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவின் தலைநகரமாக மாறும்…. விசாகப்பட்டினத்தை அழகுபடுத்தும் பணி தீவிரம்….!!!!

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருப்பது அவசியம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் சட்டப்பேரவையும் கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என அறிவித்தார். ஆனால்அமராவதி நகருக்கு நிலம் கொடுத்தவிவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது முடிவில் ஜெகன்மோகன் உறுதியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் டெல்லி சென்றபோதும் இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினார். விரைவில் கர்னூலுக்கு உயர்நீதிமன்றம் மாற்றப்படும், பிறகு விசாகப்பட்டினத்திற்கு தலைமைச் செயலகம் மாற்றப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டாய ஆங்கில வழிக்கல்வி…. ஆந்திர அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்ஆந்திராவில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க life skill courseஅறிமுகப்படுத்த உள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பலே கில்லாடி தா… 3 ஆண்களை திருமணம் செய்து… லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கல்யாண ராணி…!!

ஆந்திராவில் மூன்று ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்த சுனில் குமார் என்ற வாலிபர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இடம் திருப்பதி ஏடிபி நிதி நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி சுகாசினி என்ற பின் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்…. ஆந்திர முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் அமலில் உள்ள ஊரடங்கு  ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. ஆந்திர முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.  இருந்தாலும் சில மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் அமலில் உள்ள ஊரடங்கு மூன்று நாட்களில் முடிவுக்கு வர உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பணியாளரை தாக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் மருத்துவத்துறை இளம்பெண் அலுவலர் ஒருவர் நடுத்தெருவில் போலீசாரால் தாக்கப்பட்டு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அந்த பெண் ஊழியர், பணி முடித்து விட்டு வீடு திரும்பும் போது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் அவரது இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அவருக்கு அபராதம் விதித்த போது மருத்துவமனையில் அனுமதி கடிதத்தை காட்டியபோதும் போலீசார் கேட்கவில்லை. இதில் காவல்துறை அதிகாரிக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை… கொலை செய்த காதலன்… கிராமமே சேர்ந்து இளைஞனுக்கு கொடுத்த கொடூர தண்டனை…!!!

ஆந்திர மாநிலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அவர் தனியாக இருந்த சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்… மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அடக்கம் செய்தவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி கிரிஜம்மா. கடந்த 12ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மே 15ஆம் தேதி கட்டாய தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படுக்கையில் அவரை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

SWEET NEWS: ஆயுர்வேத மருந்திற்கு ஆந்திர அரசு ஒப்புதல்….!!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ண பட்டியில் ஆனந்தைய்யா என்பவர் தயாரித்து வழங்கும் கொரோனாவிற்கு எதிரான சிறந்த எதிர்ப்பு சக்தி ஆயுர்வேத மருந்திற்க்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திரா அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ண பட்டணம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா , கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு லேகியம், கசாயம் ஆகிய நாட்டு மருந்துகளை  பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். பல்வேறு வகையான […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதலை வெறுத்த தந்தை… காதலனை அழைத்து துண்டு துண்டாக வெட்டி வயலில் புதைத்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகளின் காதலனை திருமணம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தையே அவரை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், பெங்கரகுண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில் சைலஜா என்ற பெண்ணை இவர் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக சைலஜா அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

5 ஏக்கர் நிலம் இலவசம்….. ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன் வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளார். மூன்று ஆண்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் யாரும் நுழைய கூடாது..! தடை போட்ட போலீஸ்….. வெறிசோடிய கிராமம் …!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச ஆயுர்வேத மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்த கிருஷ்ணா பட்டிணத்தில் பொதுமக்கள் நுழைய அனுமதி இல்லை என அம்மாநில போலீசார் அறிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணா பட்டிணத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும். ஆயுர்வேத மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் மண்டபங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் – ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த…. குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை […]

Categories
தேசிய செய்திகள்

மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்த சடலத்திற்கு…. இறுதி சடங்கு செய்ய ரூ.15000 உதவித்தொகை – மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பகுதி நேர ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே 5-ஆம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆம்புலன்சில் ஏற்ற முடியாது” தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற மகன்…காண்போரை கலங்க வைக்கும் சம்பவம்…!!

ஆந்திராவில் உயிரிழந்த தாயை இருசக்கரத்தில் வைத்து கொண்டு சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சிகாகுளம் பகுதியில் மஞ்சுளா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நலம் சரி இல்லாததால் அவரது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மஞ்சுளாவின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஓட்டுநர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மனதை உலுக்கும் மரணம் – பெரும் சோகம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 1/2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஜான்விதா என்ற 1 1/2 வயது குழந்தை ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜான்விதாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அவலத்தின் உச்சம்…. தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்….. வைரலாகும் வீடியோ….!!!!

ஆந்திர மாநிலத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செஞ்சுலம்மா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் அவரது மகன் தனது தாயை அழைத்துக்கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி… ஜெகன் மோகன் ரெட்டி..!!

18 வயதி்ற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. முதல்வர் திடீர் உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பம்…. அக்கம்பக்கத்தினர் செய்த கொடூர செயல்…. கெஞ்சிய குடும்பத்தினர்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அண்டை வீட்டினர் வீட்டுக்குள் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

14 வயது சிறுமி கர்ப்பம்.. டிக்டாக் பிரபலம் கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆந்திராவில் டிக்டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை கர்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் கோத்தவாலாசா பகுதியில் வசிக்கும் நபர் பார்க்கவ். இவர் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்தவர். மேலும் இணையதளத்தில் “fun Bucket” என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது பார்கவ் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சினகிரி காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே காலனியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சகோதரன் […]

Categories

Tech |