Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62- ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா….? 12 வருஷம் கழிச்சி…. வேர்க்கடலை வியாபாரிக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்….!!!!

ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” […]

Categories
தேசிய செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்த 35 பேருக்கு கொரோனா…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால்  பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆந்திரா ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு 3 பேருந்துகளில் வந்து சென்றவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன்தாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பென்சன் தொகை உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக ஆந்திரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பென்சன் தொகை உயர்வு திட்டத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்த பிறகு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமூக பாதுகாப்பு பென்சன் தொகை 2,250 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக சமூக பாதுகாப்பு பென்ஷன் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

சபாஷ்! இப்படி ஒரு குணமா…. 25 ரூபாய் கடனை…. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வட்டியுடன் வழங்கிய வாலிபர்….!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தன்னுடைய மகன் பிரவீனுடன் அங்கு உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் வேதசத்தையா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கினான். ஆனால் அவனது தந்தை மோகனிடம் பணம் இல்லாததால், வேர்க்கடலை பொட்டலத்தை பிரவீன் திருப்பி வேர்க்கடலை வியாபாரியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வியாபாரி நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறினார். மறுநாள் மோகன், பிரவீன் இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏன்டா சட்டையை இப்படி தச்ச?”…. ஆத்திரத்தில் டெய்லரை அடித்து கொலை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பீமாலியில் கூடுலீமா என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு சமந்தா என்ற மகள் மற்றும் சுமன் என்ற மகன் உள்ளனர். சமந்தாவிற்கு திருமணமாகி கணவருடன் தாய் வீட்டிலேயே வசித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் கூடுலீமாவிடம் புத்தாண்டிற்கு அணிவதற்காக துணிகளைத் தைக்க கொடுத்துள்ளார். கூடுலீமா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துணிகளை தைத்துக் கொடுத்து உள்ளார். அதன் பிறகு கணேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சிக்கு வந்தால்…. “50 ரூபாய்க்கு குவாட்டர் பாட்டில்”…. பாஜக பேச்சு…!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆந்திரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வைத்தால் மது பாட்டில் விலை ரூ.50 விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜீ அறிவித்துள்ளார். விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர், மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கபடி விளையாட முயன்ற சபாநாயகர்…. பின்னர் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அமுதாலவலாசா பகுதியில் உள்ள மைதானத்தில் சி.எம். கோப்பை என்ற பெயரில் மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை சபாநாயகர் சீதாராம் தொடங்கிவைத்தார். கபடி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய போது எதிரே இருந்தவரை தொட முயற்சித்தார். அப்போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரைத் தூக்கினர். அதன்பிறகு விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா என்று சபாநாயகர் கூறி, மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத கட்டண தரிசனத்துக்கும் முந்தைய மாதத்தின் இறுதியில் 300 ரூபாய் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் வருகின்ற 2021 டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. வழக்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன கொடுமையா இருக்கு”…. ஒரு வாலிபருக்காக 2 பெண்களின் செயல்…. பெரும் பரபரப்பு….!!!!

ஒரு வாலிபருக்காக இரண்டு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அனகாபல்லி பகுதியில் வாலிபருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் குடிமிப்பிடி சண்டை ஏற்பட்டது. மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இதுகுறித்து தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஒரே குஷிதான் போங்க…. அரசு அதிரடி….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் ஆந்திராவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டபோது, சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்தது. பல மடங்கு என்றால் 50% வரை உயர்த்த பட்டிருந்தது. இதனால் அந்த மாநில மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆந்திரா தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மது பிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆந்திர தமிழக எல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் திடீர் பரபரப்பு…. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானம் கோவில் நற்காரியங்கள் மட்டும் இன்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள எஸ்சி/ எஸ்டி/ பிசி மற்றும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஸ்ரீவாரி தரிசனத்துக்கு அழைத்து வந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையில் இதனை தவறாக சித்தரிக்கும் நோக்கில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

புனித சுற்றுலா தலங்களுக்கு செல்ல … IRCTC-யின் அதிரடி திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

ஆந்திராவில் புனித தலங்களுக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களுக்கு 3 புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனித தலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படும். சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை போன்ற இடங்களுக்கு ரயில் மூலமாக சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து சீராலாவுக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து இராஜபாளையம் அருகே சென்றபோது, என்ஜின் பகுதியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீப்பற்றியதை உடனடியாக கவனித்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதை எடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக ஜன்னல் வழியாகவும், கதவு வழியாக வெளியேறியுள்ளனர். சம்பவம் அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. குஷியில் திருப்பதி பக்தர்கள்…. தேவஸ்தானம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!

ஏழுமலையான் திருக்கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சுவாமி தரிசனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த வருடம் சில மாதங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதேசமயம் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெற்று வரும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன்… அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து… 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாப பலி!!

ஆந்திராவில் ஆற்றுப் பாலத்தை கடந்தபோது அரசு பேருந்து கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 9பேர் இறந்துள்ளனர்.. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் அருகே சிறிய பாலத்தின் வழியாக அரசு பேருந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.  மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. இதில் 5 பெண்கள் உட்பட 9பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

“என்னால இத தாங்கிக்கவே முடியல”…. ஆத்திரத்தில் விவசாயி செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திராவில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை குறைந்து கொண்டே வருவதால் கர்னூல் மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காயத்தை ஒரு விவசாயி தீ வைத்து கொளுத்தியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களுக்கும் வெங்காய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய சந்தையாக கர்னூல் வெங்காயச்சந்தை விளங்கிவருகிறது.இந்த சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வருவது மட்டுமல்லாமல் கர்னூல் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் இங்கு வெங்காயத்தைக் கொண்டு வருவது வழக்கம். அதன்படி, கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்க கிராமத்தைச் சேர்ந்த வெங்காய […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்…. அரசு அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆந்திர மாநிலத்தைச் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ரவுடி…. அடித்து உதைத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திராவில் பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த ரவுடியை பெண்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, மல்காபுரம் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சின்னராவ் என்பவர் தன்னை ஒரு சமூக ஆர்வலர் போல காட்டி, பள்ளி மாணவிகளுக்கு உதவுவது போல நடித்துள்ளார். இதையடுத்து மாணவிகளை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

“யாரும் நம்பாதீங்க”… திருப்பதி கோவில் பற்றி ஷாக் நியூஸ்…. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்….!!!

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலமான திருப்பதி திருமலையிலுள்ள ஏழுமலையான் கோவிலை தேவஸ்தானமானது நிர்வகித்து வருகிறது. இங்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வைரலாகி வந்தது. இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் மிகுந்த அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக சமூக […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்…. தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்ல…. வானிலை தகவல்….!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று ஒடிசா-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் வடக்கு […]

Categories
தேசிய செய்திகள்

3 தலைநகர் மசோதா வாபஸ்…. ஆந்திர முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா மற்றும் ஆந்திரா என இரண்டு மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் நிர்வாக தலைநகரம் விசாகப்பட்டினம், சட்டப்பேரவை தலைநகரம் அமராவதி மற்றும் நீதித்துறை தலைநகரம் கர்னூலையும் ஆகியவற்றை மசோதா பேரவையில் அறிவித்தது. இதற்கு விவசாயிகள் உள்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 3 தலைநகரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஏரி உடையும் அபாயம்.. 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏரி உடைந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை இப்படி நடந்ததில்லை…. திருப்பதியில் இப்படி ஒரு ஷாக் நியூஸ்…. இதை யாருமே எதிர்பார்க்கல….!!!

ஆந்திர மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சாமி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சேவைகள் திடீர் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால் 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளை பாதிப்பால் சென்னை- புதுடெல்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் (12615) உட்பட 15 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -விஜயவாடா பினாகினி ரயில் (12712), சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூர் ரயில் (12967), ஹைதராபாத் டெக்கான் (12603), ஹைதராபாத் சார்மினார் (12759) இன்றும், நாகர்கோவில் ஷாலிமார் இரயில் (12659) நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பாதி மீசை, பாதி மொட்டை போட்டு…. ஆச்சரியப்பட வைத்த தோல்வி வேட்பாளர்.. இனி இப்படி தான் இருப்பாராம் ..!!

ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 54 வார்டுகளைக் கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YCB காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 50-ஆவது வார்டில் சர்வதேசம் கட்சி சார்பில் கபீரா சீனிவாசன் என்பவர் தேர்தலை சந்தித்தார். அப்போதுதான் அதை எதிர்த்து […]

Categories
மாநில செய்திகள்

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. நிவாரணம் வழங்க உத்தரவு…. முதல்வரின் அதிரடி நடவடிக்கை….!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் மழை பொழிவானாது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையை ஒட்டி இன்று மாலை கரையைக் கடக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாக குறையும் என […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணி… எதற்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டார்.  விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை வரை நடைபெற்றது. இந்த பேரணியில் ஆந்திராவின் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் கலந்து கொண்டார். ஏற்கனவே ஜன சேனா கட்சியும், பாஜகவும் கூட்டணியாக இருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மேல என்ன ஒரு பாசம்… “2 கோடி செலவில் கோவில் கட்டி வழிபாடு”… வரலாற்றில் இதுதான் முதல் முறை…!!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்டியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி என்பவர் 2 கோடி செலவு செய்து ஒரு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை காட்சிப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முதல் […]

Categories
தேசிய செய்திகள்

‘காதல் வலையில் சிக்கிய 100 இளம்பெண்கள்’… நிர்வாண வீடியோவை காட்டி பிளாக்மெயில்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!!

சமூக வலைத்தளங்களில் பழக்கமாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாய் உள்ளார். இவர் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் இளம் […]

Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி…. ஆந்திராவில் சோகம்….!!

காளகஸ்தி அருகேயுள்ள நீர்வீழ்ச்சியில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சஞ்சய்குமார், தேவா, விஜய், காமேஷ் ரமேஷ் மற்றும் துளசிதரன் இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். ஆந்திராவில் தற்போது கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்துள்ளது. இதனால் இவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குளத்தின் அருகே விளையாடிய 4 சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்…!!!

ஆந்திராவில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியை சேர்ந்த குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அவர்களை தேடியுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச நாப்கின்… ஆந்திராவில் அசத்தல் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஜெகன்மோகன் ரெட்டி எப்பொழுதும் அதிரடியான பல நலத்திட்டங்களை அறிவிப்பார். அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக செல்லும் பைக்கில் நின்றபடி… “துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு”… இளைஞர்கள் செய்த அட்டகாசம்…!!!

ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மேம்பாலத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பல சாகசங்களை செய்து வருகின்றன. இவர்களது இந்த செயலால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த மேம்பாலத்தில் இருவர் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே பைக் மீது […]

Categories
தேசிய செய்திகள்

நீ உயிரோட இருக்காத, செத்துப் போ… மனைவி தூக்கு மாட்டிக் கொள்வதை… ரசித்து வீடியோ எடுத்த கல்நெஞ்ச கணவன்…!!!

ஆந்திராவில் மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்வதை கணவர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பென்சிலையப்பா. இவர் ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இவருடைய மனைவி கொண்டம்மா. பென்சிலயப்பா மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பென்சிலயப்பா மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது மனமுடைந்த கொண்டம்மா கணவரின் கண் முன்னரே மின்விசிறியில் தூக்கு மாட்டி உள்ளார். அதை சற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி துடிதுடித்து சாகும் வரை…. வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவன்…. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில்  நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு நகரைச் சேர்ந்த  பெஞ்சலையா என்பவருக்கும், கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொண்டம்மா என்பருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனைவி கொண்டம்மா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி  பெஞ்சலைய்யா சண்டையிட்டு வந்துள்ளார். அதன்படி  தம்பதியிடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கொண்டம்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்பச் செய்தி… இன்னும் ஒரேவாரம் தான்… வெளியான அறிவிப்பு…!!!

மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

என்ன ஏதோ சத்தம் கேட்குது…? “வாஷிங் மெஷின்க்கு விசிட்டிங் கொடுத்த நல்ல பாம்பு”… ஆடிபோன குடும்பம்…!!!

வாஷிங்மெஷினில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வாஷிங் மிசினை திறந்த பொழுது பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென்று படமெடுத்து ஆடியது. இதை கண்டு ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாஷிங் மெஷினில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அசந்து தூங்கிய ஊழியர்கள்…. சமயம் பார்த்து குழந்தையை கடத்திய மர்ம பெண்…. அரசு மருத்துவமனையில் நேர்ந்த சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை ஒரு இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் என்ற மாவட்டத்தை அடுத்த மாய வந்துனி தாடு என்ற பகுதியை சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரின் மனைவி கோமளி. இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…. ஆந்திராவில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா சற்று குறையும் நிலையில், செப்டம்பர் 1 முதல் 9 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு  பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பள்ளிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்-4 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தபோது பல்வேறு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஆந்திராவும் ஒன்று. இதையடுத்து அங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

மலை உச்சியில் நின்று பூஜை…. பூசாரி கீழே விழுந்து பலி…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!!

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது மல்லையா சுவாமி குகைக்கோயில். ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி பாப்பையா மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://media.getlokalapp.com/transcoded/2808924_WhatsApp_Video_2021-08-21_at_3.26.10_PM.mp4/2808924_7f7358af6f9a467892a0beb9d9a7ad90.mp4

Categories
தேசிய செய்திகள்

தினமும் இரவு 11 – காலை 6 மணி வரை ஊரடங்கு…. ஆந்திர அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினமும் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

10,000 kg இனிப்பு, 20 ஆடு, 50 பட்டுப் புடவை… போதும் லிஸ்ட் பெருசா போகுது… மனைவிக்கு கணவன் கொடுத்த சீர்வரிசை…!!!

ஆந்திரா மாநிலத்தில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்கச் சென்ற கணவன் பலவிதமான சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரதிக்ஷா. இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ஆடி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! இன்று முதல் பள்ளிக்கு போகலாம்…. ஆந்திர அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில்  மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .மேலும் 50% […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் இன்று  முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வித் திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பள்ளிகள் திறப்பு…. ஆந்திர மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில்  மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நாளை முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 50% மாணவர்களுடன் வகுப்புகளை நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .மேலும் 50% […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் நினைவாலே சிலை செய்து வைத்தேன்…. நெகிழ்ந்து போன ஊர் மக்கள்….!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி என்பவர் மறைந்த கணவருக்காக கோவில் கட்டி அவரின் உருவ சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறார். அவரின் கணவர் அங்கிரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு தனது கணவருக்கு கோவில் கட்டவேண்டும் என்று பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையை நிறுவினார். கணவனின் பிறந்தநாள், நிறைவு நாள் மட்டும் சிறப்பு நாட்கள் ஆகியவற்றில் சிலைக்கு பூஜை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பு… வெளியான தகவல்….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று, பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்த காரணத்தினால், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் […]

Categories

Tech |